தமிழ்

தூத்துக்குடி, கோவை மாநகாராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வினர் முன்னிலை

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, ராமநாதபுரம், விருத்தாசலம், அரக்கோணம், கடலூர் ஆகிய 4 நகராட்சி

சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்த பட்டாசு ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி.

  விருதுநகர் அருகே உள்ள காரிசேரியில் சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடி விபத்து நேர்ந்தது.இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர்

1,500 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்

சாத்தூரில் நடைபெற்ற விழாக்களில் எட்டு பள்ளிகளைச் சார்ந்த 1,464 மாணவ மாணவிகளுக்கு ரூ.50.21 லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி . உதயகுமார் வழங்கினார்.சாத்தூர்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பெயரில் செப்.21-ல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து செப்.21-ல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக  ஜெயலலிதா இன்று வெளியிட்ட

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பரபரப்பு.

  மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அண்ணன், தம்பி உட்பட 3 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் மீனாம்பிகை 8வது தெருவில் வசித்து வருபவர்

பிரபல இசை கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மரணத்துக்கு ஜெயலலிதா இரங்கல்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார் என்ற செய்தி  கேட்டு

கிரானைட் கடத்தல்:பி.ஆர்.பி. நிறுவனம் மீது வழக்கு

அரசின் அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தியது தொடர்பான வழக்கில் பி.ஆர்.பி. நிறுவனர் மற்றும் அவரது மகன் சுரேஷ்குமார் உள்ளிட்ட 6 பேர் மேலூர் நீதிமன்றத்தில்

வங்கிப் பணியாளர் தேர்விற்கு திருச்சியில் இலவச பயிற்சி

இந்திய வங்கிகளுக்கான பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ள ஐபிபிஎஸ், கமர்சியல் அசிஸ்டென்ஸ் தேர்விற்கு செப்டம்பர் 27-ம் தேதி முதல் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை

செங்கோட்டையில் பீடித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  சம்பள உயர்வு குறித்த தமிழக அரசின் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பீடிக் கம்பெனிகள் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ளாத பீடிக் கம்பெனிகள் மீது தமிழக அரசு

யோகாசன போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு.

  கோவில்பட்டியில் உள்ள விளாத்திகுளத்தில் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம்சார்பில், தென்னிந்திய அளவில் யோகா போட்டியில் முதலிடம் பெற்ற பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு