தமிழ்

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இவர்களை நிரந்தரம் செய்யக்கோரி 11 சங்கங்கள் கடந்த  3ம்

இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை!

கன்னியாகுமரி அருகே மைலாடி மிஷன் விளையை சேர்ந்த மெர்லின்(28), நாகர்கோவில் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் ஜெயசெல்லா

அதிமுகவுக்கு கருணாநிதி கண்டனம்.

உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிட்ட ஒன்றிரண்டு கட்சி வேட்பாளர்களை அதிமுகவினர் மிரட்டி ஒடுக்கி பயமுறுத்தி வாபஸ் பெறச் செய்திருக்கிறார்கள். இதை விட ஆளும் கட்சிக்கு பெரிய வெட்கக்கேடு இருக்க