முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பெயரில் செப்.21-ல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பெயரில் செப்.21-ல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு

3

முதலமைச்சர் ஜெயலலிதா கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து செப்.21-ல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக  ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.