தமிழ்

கன்னியாகுமரியில் பெண்ணிடம் நகைப்பறிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன்(63), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி ராஜலட்சுமிபாய் (57). இவர்கள் இருவரும் நேற்று பிற்பகலில் வீட்டிலிருந்து அருகில்  உள்ள

கிருஷ்ணகிரியில் யானை தாக்கி பலியான விவசாயின் சடலத்துடன் மக்கள் மறியல்

கிருஷ்ணகிரி அருகே கிராம மக்கள் யானை தாக்கியதில் உயிரிழந்த விவசாயி சடலத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகாராஜகடை வனப்பகுதியில் நுழைந்த யானைகள் அங்கிருந்த

இந்தி மொழி பேசாத மக்கள் மீது அந்த மொழியை திணிக்க கூடாது.

இந்தி மொழி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மீது அம்மொழியை திணிக்க கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும் பல்கலைகழகத்தில் இந்தியை அறிமுகப்படுத்த வேண்டும்

தந்தை பெரியார் சிலைக்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாளையொட்டி, சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சார்பில், அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்தூவி

கோவையில் இரு கட்சியினார் இடையே மோதல்.

கோவையில் பாஜக வேட்பாளர் நந்தகுமாரை அதிமுகவினர் தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். சவுரிப்பாளையத்தில் அதிமுக மற்றும் பாஜகவினர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. தரப்பினரும் கல்வீச்சு தாக்கிக் கொண்டதில்

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனுக்கு காவல் நீட்டிப்பு.

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்ட அருண் செல்வராசனை

உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஜெயலலிதா தீவிர பிரசாரம்.

கோவை: கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் வேட்பாளரை ஆதரித்து நேற்று கோவையில் தீவிர பிரசாரம் செய்தார். பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கிருந்து  கார் மூலம் கோவை

வட மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும்!

ஒடிசா அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட மற்றும் தென் தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை

சமையல் எரிவாயு கசிவு.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நாடகசாலை தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம்(43).  இவர் சமையல் செய்வதற்காக வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது எரிவாயு கசிவு ஏற்பட்டு,

இளம்பெண் தற்கொலை.

தொட்டியம் சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன் மகள் அஞ்சலி (22). இதே ஊரைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் பிரகாஷ் (28). இவர்கள் இருவரும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு