மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பரபரப்பு.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பரபரப்பு.

2

 

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அண்ணன், தம்பி உட்பட 3 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் மீனாம்பிகை 8வது தெருவில் வசித்து வருபவர் குண்டுமலை. இவரது மகன்கள் கருப்புராஜா, நாகராஜ் மற்றும் அவர்களின் நண்பர் கார்த்திக். 3 பேரும் மதியம் 2 மணியளவில், வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் புகுந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல், 3 பேரையும், அரிவாள் மற்றும் கொடூர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பித்தனர்.