தமிழ்

மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் 38-ஆம் ஆண்டு திருமுறை விழா

மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் 38-ஆம் ஆம்டு திருமுறை விழா வருகின்ற 20/08/2017 காலை 08.00 மணிக்கு பண்டார் உத்தாமா டாமான்சாரா, எப்பிங்காம் தமிழ்ப்பள்ளியில்

மலேசிய இந்து சங்கம் பத்தாங் பெர்சுந்தை வட்டார பேரவையின் 17வது ஆண்டு திருமுறை ஓதும் விழா

மலேசிய இந்து சங்கம் பத்தாங் பெர்சுந்தை வட்டார பேரவையின் ஏற்பாட்டில் 17வது ஆண்டு திருமுறை ஓதும் விழா 06/08/2017 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணிக்கு துவங்கி

7-வது ஆண்டில் பீடு நடைப் போட்டு கொண்டிருக்கிறது மாணவர் முழக்கம் போட்டி

கோலாலம்பூர், 6 ஜூலை 2017 – தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சிறந்த பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களை உலக அரகில் முன்னெடுத்து செல்லும் நோக்கில் உருவாக்கம் கண்ட மாணவர்

உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு 2017

கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் “இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்” எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு 24/06/2017

அஸ்ட்ரோ வானவிலில் தேடல்கள் புத்தம் புதிய தொலைக்காட்சிப் படம்

அஸ்ட்ரோ வானவிலில் தேடல்கள் புத்தம் புதிய தொலைக்காட்சிப் படம் மிகப் பெரிய காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி ஏஜென்டாகப் பணிபுரியும் ராமனுக்கு அவரின் முதலாளி சிக்கலான வழக்கு ஒன்றைச்

தமிழில் இசை நிகழ்ச்சிகள் செய்ய ஆர்வம்: ரம்யா நம்பீசன்

ஜனவரி 27, அருள்நிதி-ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்து வரும் படம் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’. ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

பறவைக் காய்ச்சல் பரவலை கட்டுபடுத்த 1,061 அதிவிரைவு செயலாக்கக் குழு-அமைச்சர் அறிவிப்பு.

தமிழகத்தில் பறவைக் காய்ச்சலை எதிர்கொள்ளும் வகையில் 1,061 அதிவிரைவு செயலாக்கக் குழுக்கள் அமைக்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் முட்டை மற்றும் கோழித்

உதவித் தொகையை உயர்த்த மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்த வேண்டும்; மாதாந்திர

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவப் பிரிவுகள்.

பத்மநாபபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவப் பிரிவுகள் கட்டப்பட்டுள்ளன. அதன் துவக்க விழா செவ்வாயன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட

கிராமத்தினரின் மறியலால் தடுப்பணையை கிராம மக்களே அகற்றினர்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே மேலப்பிள்ளையார்குளம் கிராமம் உள் ளது. இங்குள்ள குளத்திலிருந்து கீழப்பிள்ளையார்குளம் செல்லும் கால்வாயில் பொதுப்ப ணித்துறை அனுமதியின்றி சுமார் 35 அடி நீளத்தில்