மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு.
நேற்று முன்தினம் விநாடிக்கு 6852 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 19,131 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய்
நேற்று முன்தினம் விநாடிக்கு 6852 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 19,131 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய்
கர்நாடக கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற குமரி மீனவர் படகில் இருந்து தவறி விழுந்து பலியானார்.குமரி மாவட்டம் அழிக்காலை சேர்ந்தவர் ஆண்ட்ரோஸ் மகன் குமார்
இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீக்கிக்கொண்டுள்ளது. வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தனி நீதிபதி நியமனத்திற்கு
தமிழக கால்பந்து கழகத்தின் பொதுக்குழுக்கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் 2014-2018 ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில், தமிழக கால்பந்து கழக தலைவராக தூத்துக்குடி மாவட்ட கால்பந்து
இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 9 மற்றும் 11- ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற போது 8 படகுடன் 36 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை செப்.24-
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார வாரியத்துக்கு ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை, ரூபாய் 6,854 கோடி என்றும், இதனை ஈடுகட்ட மின் கட்டணங்களை உயர்த்த வேண்டும்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே புதிதாக குவாரி அமைத்து மணல் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த குவாரியால் விளைநிலங்களும், குடிநீர் ஆதாரங்களும் பாதிக்கப்படும் என்று
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது.வடதமிழகத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமாகவும், தென் மாவட்டங்களிலும்
கோவை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக ராஜ்குமார், பாரதீய ஜனதா வேட்பாளராக நந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக பத்மனாபன் உள்பட 16 பேர் போட்டியிட்டனர். கோவை மேயர் தேர்தலுக்கான
ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற தீபிகா பல்லிகலுக்கு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ 20