மக்கள் குரல்

மலேசிய விளையாட்டாளர்களின் பிள்ளைகளுக்காக பராமரிப்பு மையம்

கோலாலம்பூர், 27/03/2025 : TASKA Team MAS-சை அறிமுகப்படுத்துவதன் மூலம் மலேசிய விளையாட்டாளர்களின் நலனைக் காப்பதில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொடர்ந்து கவனம் செலுத்துவது உறுதிப்படுத்தப்படுகின்றது.

நோன்புப் பெருநாள்: நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிக்கும்

கோலாலம்பூர், 27/03/2025 : நோன்புப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் தினசரி பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 70-ஆயிரமாக அதிகரிக்கும் என்று மலேசிய

ரோன் 95 பெட்ரோல்: உதவித் தொகை வழங்கும் வழிமுறை அரையாண்டில் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், 27/03/2025 : 2025-இன் அரையாண்டிற்கு பின்னர், ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை வழங்கும் செயல்முறையை அரசாங்கம் அறிவிக்கும். இந்த வழிமுறை தற்போது மேம்படுத்தப்பட்டு வரும்

நாட்டுப்பற்றை வலுப்படுத்த மாணவர் சீருடையில் 'ஜாலூர் கெமிலாங்' சின்னம்

கோலாலம்பூர், 27/03/2025 : தனது நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர் சீருடையில் ஜாலூர் கெமிலாங் சின்னம் அணியப்படுவதை வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி

பேச்சுவார்த்தைகளும் இணக்கமான தீர்வுகளும் இஸ்லாத்தை பலவீனமாக காட்டாது

கோலாலம்பூர், 27/03/2025 : பேச்சுவார்த்தைகளும் சுமுகமான தீர்வுகளும் இஸ்லாத்தை பலவீனமான மதமாகக் காட்டாது. மாறாக, பல மதங்கள் மற்றும் இனங்களைக் கொண்ட சமூகத்தின் மீதான மரியாதை, கருணை

வட மண்டலத்திற்கான சேவையை KTM KOMUTER அதிகரிக்கும்

கோலாலம்பூர், 26/03/2025 : 12 புதிய மின்சார ரயில் பெட்டிகளை அதிகரிப்பதாக, போக்குவரத்து அமைச்சு திங்கட்கிழமை அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, KERETAPI TANAH MELAYU நிறுவனம், KTMB,

நோன்பு பெருநாள் முதல் தினத்தில் கூடுதலாக 5GB இணைய சேவை

புத்ராஜெயா, 26/03/2025 : தொலைத்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்தும் மலேசியர் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் முதல் நாளில், ரஹ்மா தள்ளுபடி சலுகைகளை வழங்கவிருப்பதாக, தொடர்பு அமைச்சின் வாயிலாக மடானி

ஏப்ரல் 1 முதல் 54 லட்சம் பேருக்கு சாரா உதவித் திட்டம்

கோலாலம்பூர், 26/03/2025 : ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி, ரஹ்மா அடிப்படை உதவித் தொகை சாரா திட்டத்தின் அமலாக்கத்தை, 54 லட்சம் பேருக்கு விரிவுப்படுத்துவதாக மடானி அரசாங்கம்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு, 50 விழுக்காடு டோல் கட்டண கழிவு

கோலாலம்பூர், 26/03/2025 : நோன்பு பெருநாளை முன்னிட்டு டோல் கட்டணத்தில் 50 விழிக்காடு கழிவு வழங்க, அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி, மார்ச்

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கான இடத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது

கோலாலம்பூர், 25/03/2025 : 4000 சதுர அடி பரப்பளவில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை, அதே அளவில் அதன் அசல் பகுதிக்கு அருகில் உள்ள புதிய