வட்டாரச் செய்திகள்

வரி செலுத்த தவறிய உரிமையாளர்கள் மீது நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையின் அடிப்படையில் நடவடிக்கை

குவாந்தான், 23/04/2025 : பகாங்கில் வரி செலுத்தத் தவறிய நில உரிமையாளர்கள் மீதான உரிமை பறிக்கும் அல்லது முடக்கும் நடவடிக்கை நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. எந்தவொரு

கனமழையினால் நீர்தேக்க தடுப்பு மீண்டும் உடைந்தது

கோலாலம்பூர், 23/04/2025 : இன்று அதிகாலை பெய்த கனமழையினால், கோலாலம்பூர், செளஜானா உத்தாமாவில் உள்ள தாமான் ஶ்ரீ ஆலமில் நீர்தேக்க குளத்தின் தடுப்பு மீண்டும் உடைந்தது. இன்று

நிலச்சரிவின் காரணமாக பள்ளி சுவர் இடிந்து விழுந்தது

கோலாலம்பூர், 23/04/2025 : இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவினால், கோலாலம்பூர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில், தி.தி.டி.ஐ-யில் உள்ள அனைத்துலக பள்ளி ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தது.

சிலாங்கூரில் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது

சிலாங்கூர், 23/04/2025 : இன்று அதிகாலை இடைவிடாது பெய்த கனமழையைத் தொடர்ந்து, சிலாங்கூரில் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. சுங்கை பூலோ, பெட்டாலிங் ஜெயா மற்றும்

பணமோசடி வழக்கில் டான் ஸ்ரீ, டத்தோ ஶ்ரீ உட்பட ஐவர் கைது

கோலாலம்பூர், 22/04/2025 : சுமார் 35 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பணமோசடி வழக்கில் டான் ஶ்ரீ மற்றும் டத்தோ ஶ்ரீ பட்டம் கொண்டவர்கள் உட்பட மேலும் ஐவரை

புத்ரா ஹைட்ஸ்: 3 மாத வீட்டு வாடகைக்கான உதவிநிதி வியாழக்கிழமை ஒப்படைக்கப்படும்

ஷா ஆலம், 22/04/2025 : சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 396 குடும்பத் தலைவர்களுக்கு மூன்று மாத வீட்டு வாடகைக்கான

ஆயர் கூனிங் பிரச்சாரம்; இதுவரை 7 போலீஸ் புகார்கள்

பீடோர், 22/04/2025 : ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் காலக்கட்டத்தில் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் இதுவரை ஏழு புகார்களைப் பெற்றுள்ளது. அவற்றில் ஐந்து

மீண்டும் முழுமை பெறாத ஜாலூர் கெமிலாங் விவகாரம்; விசாரணை மேற்கொள்ளப்படுகிறது

புத்ராஜெயா, 22/04/2025 : கோலாலம்பூரில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கண்காட்சி ஒன்றில் முழுமை பெறாத ஜாலூர் கெமிலாங்கைக் காண்பிக்கும் காணொளி தொடர்பில் உள்துறை அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

போதைப்பொருள் குற்றச்சாட்டிலிருந்து ஆடவர் விடுதலை

மலாக்கா, 22/04/2025 : கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 10.8 கிலோகிராம் எடையிலான போதைப் பொருளை விநியோகித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து பொருள் அனுப்பும் சேவையின் முன்னாள் பணியாளர்

வழிப்பறிக் கொள்ளையிட்டதாக ஆடவர் மீது குற்றப்பதிவு

ஜார்ஜ்டவுன், 22/04/2025 : கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி, இந்தோனேசிய பெண் ஒருவரிடமிருந்து வழிப்பறிக் கொள்ளைச் செய்ததாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை குளிரூட்டி பரிமாரிப்பாளர் ஒருவர் இன்று