சந்தை

ரோன் 95 பெட்ரோல்: உதவித் தொகை வழங்கும் வழிமுறை அரையாண்டில் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், 27/03/2025 : 2025-இன் அரையாண்டிற்கு பின்னர், ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை வழங்கும் செயல்முறையை அரசாங்கம் அறிவிக்கும். இந்த வழிமுறை தற்போது மேம்படுத்தப்பட்டு வரும்

இந்திய வர்த்தர்களின் தொழில் வளர்ச்சிக்கு 'வணிகம்' திட்டம் அறிமுகம்

கோலாலம்பூர், 25/03/2025 : இந்திய சிறு தொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நீரோட்டத்தில் அவர்களும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திலும் ‘வணிகம்’ எனும் புதிய

நெரிசல் கட்டணங்களை அமல்படுத்தும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை

கோலாலம்பூர், 25/03/2025 : தற்போது, கிள்ளான் பள்ளத்தாக்கு அல்லது இதர எந்தப் பகுதியிலும் நெரிசல் கட்டணங்களை அமல்படுத்தும் திட்டம் ஏதும் அரசாங்கத்திற்கு இல்லை. மாறாக, நாட்டின் பொது

மருந்து விலைகளைப் பொதுவில் வைக்க வேண்டும் என்ற உத்தரவு சட்ட ரீதியில் சரியா

கோலாலம்பூர், 24/03/2025 : இவ்வாண்டு மே முதலாம் தேதி தொடங்கி தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சையகங்களும் மருந்து விலைப்பட்டியலை பொது நிலையில் வைக்கும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. மருந்துகளின் விலைகள்

முட்டை கையிருப்பு போதுமான அளவில் உள்ளது

கோலாலம்பூர், 22/03/2025 : நாட்டில் கோழி முட்டையின் கையிருப்பு தொடர்ந்து போதமானதாக உள்ளதோடு, உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிலையாக இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு

தி.பி.ஜி முனையத்தின் வசதிகளினால் பயணிகள் மகிழ்ச்சி

கோம்பாக், 22/03/2025 : இன்று முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ள கோம்பாக் ஒருங்கிணைந்த முனையம், தி.பி.ஜி, நவீன வசதிகள், ஆக்கப்பூர்வமான சேவை, பரந்த வடிவமைப்பு மற்றும் பயணிகளின்

POP இரண்டாம் கட்டத்திற்கு ஜோகூரில் 568 பகுதிகள் தேர்வு

ஜோகூர்பாரு, 22/03/2025 : POP எனப்படும் இணைய தொடர்பு புள்ளிகளின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவதற்காக ஜோகூர் மாநிலத்தில் 568 பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கையில், பள்ளிகள் கட்டி

முழுமையான மீட்சிப் பாதையை நோக்கி மலேசிய விமானப் போக்குவரத்துத் துறை

புத்ராஜெயா, 21/03/2025 : இவ்வட்டாரத்தில் விமானத் துறையின் மீட்சிக்கு ஏற்ப மலேசிய விமானத் தொழில்துறை முழுமையாக மீட்சி பெற்று வருவதோடு தொடர் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உறுதியான

நிலுவையில் உள்ள வரி கட்டணத்தை E-ANSURAN மூலம் செலுத்தலாம்

கோலாலம்பூர் 18/03/2025 : எஞ்சிய அல்லது நிலுவையில் உள்ள வரி கட்டணத்தை e-Ansuran மூலம் இணையம் வழி, தவணை முறையில் செலுத்துவதற்கான விண்ணப்பத்தை மார்ச் மாதம் 5-ஆம் தேதி

புஸ்பகோமில் வணிக வாகனங்களுக்குபாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்காத ஐந்து வகை பரிசோதனைகள்

ஷா ஆலாம், 17/03/2025 : இன்று முதல் அமல்படுத்தப்பட்டிருக்கும் கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பகோமில் சுய அறிவிப்பு முன்முயற்சி, வணிக வாகனங்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை