இந்தியா

தீ விபத்தை மொபைல் போன் மூலம் அணைக்கும் கருவி: தேனி மாணவன் சாதனை

ஜனவரி 22, தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுக்க மொபைல் போன் மூலம் தகவல் அளிப்பதுடன் தீ மேலும் பரவாமல் தடுக்க தானாக தண்ணீர் ஊற்றி அணைக்கும்

ஒகேனக்கல் பஸ் விபத்தில் 9 பேர் பலி

ஜனவரி 21, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் மலைப்பாதையில் இருந்து அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா. 3

சென்னை புத்தக கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது

ஜனவரி 20, 2015-ம் ஆண்டிற்கான சென்னை புத்தக கண்காட்சி கடந்த 9-ந்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. 700 அரங்குகள் கொண்ட இந்த புத்தக

காஷ்மீரில் வீட்டில் பதுங்கிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜனவரி 18, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் வீட்டில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலமணி நேரம் நீடித்த சண்டை முடிவில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த

தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

ஜனவரி 14, பிரதமர் நரேந்திர மோடி இன்று டுவிட்டர் இணையத்தளம் மூலம் நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, அசாமி, குஜராத்தி, இந்தி ஆகிய

பனிமூட்டம் காரணமாக விமான சேவை, ரயில் சேவை பாதிப்பு

ஜனவரி 14, சென்னையில் பனிமூட்டம் காரணமாக விமான சேவை, ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமான ஓடுபாதையில் புகை மூட்டம் சூழ்ந்து உள்ளதால் விமானம் புறப்பாடு வருகை தாமதம்

நித்யானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம சாவு: உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்படும்

ஜனவரி 7, திருச்சி நவலூர் குட்டப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களது மகள் சங்கீதா (24). பெங்களூரு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில்

38-வது ஆண்டு புத்தக கண்காட்சி சென்னையில் 9-ந்தேதி தொடக்கம்

ஜனவரி 6, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. அந்தவகையில் 38-வது ஆண்டு

கடற்கரை பகுதியில் கமாண்டோ படையை களம் இறக்க முடிவு

ஜனவரி 5, பாகிஸ்தானில் இருந்து மர்ம படகு ஒன்றில் தீவிரவாதிகள் குஜராத்தை நோக்கி ஊடுருவ முயன்ற சம்பவத்தை அடுத்து நன்கு பயிற்சி பெற்ற 173 கமண்டோக்கள் அங்கு

சென்னையில் விமானம் ரயில்கள் புறப்படுவதில் தாமதம்

ஜனவரி 3, கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை மற்றும் புறநகர்