மலேசியா

சுக்மா 2024-புரூனே அணிக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் உஷூ தடகள வீரர் வாலிட் லச்கர்

புரூனே அணிக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் உஷூ தடகள வீரர் வாலிட் லச்கர். 2014 ஆம் ஆண்டு பெர்லிஸில் நடைப்பெற்ற சுக்மா போட்டியில் ஆக கடைசியாக

சுக்மா 2024- தனிநபர்  டென்பின் பந்துவீச்சு போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் முஹம்மது ஜரீப் இக்ரம் வான் மஸ்லான் தங்கம் வென்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் திரெங்கானுவைச் சேர்ந்த வான் முஹம்மது ஜரீப் இக்ரம் வான் மஸ்லான் 1,375 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 1,361 புள்ளிகளுடன்

சுக்மா 2024 - பெண்கள் டென்பின் பந்துவீச்சு போட்டி சரவாக்கின்  நூர் ஹசிரா ரம்லி தங்கப் பதக்கம் வென்றார்.

மெகலான்ஸ் சரவாக்கில் நடந்த தனிநபர் பெண்கள் டென்பின் பந்துவீச்சு போட்டி சரவாக்கின் சொந்த வீராங்கனையான நூர் ஹசிரா ரம்லி மொத்தம் 1,261 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கம்

67-வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் 200,000 பங்கேற்பாளர்கள் கலந்துக் கொள்வார்கள்- ஃபஹ்மி

ஆகஸ்ட் 31-ம் தேதி புத்ராஜெயா தேசிய மைதானத்தில் நடைபெறவிருக்கும் தேசிய தின விழாவில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களின் வசதியை மேம்படுத்த போதுமான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதென தகவல்

24 மணி நேர ரயில் மற்றும் பேருந்து சேவை

பிரசரான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு முகமது அசாருதீன் மாட் சா பிரசரானவின் சுதந்திர தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 24

சுக்மா செய்திகள்- நெடுஞ்சாலை சைக்கிள் ஓட்டப்பேட்டியில் திரெங்கானு மாநிலம் 2 தங்கங்கள் வென்றது.

கூச்சிங்: ஆண்களுக்கான 144 கிலோமீட்டர் தனிநபர் மற்றும் குழுப் பிரிவு நெடுஞ்சாலை சைக்கள் ஓட்டப்பேட்டியில் திரெங்கானு மாநிலம் 2 தங்கங்கள் வென்றது. திரெங்கானு மாநிலம் தனிநபர் மற்றும்

அதிக ஒவிய கண்காட்சியில் பங்குபெற்ற ஆடிசம் குழந்தை : மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் ராஜேந்திர வர்மா

அதிக ஒவிய கண்காட்சியில் பங்குபெற்ற ஆடிசம் குழந்தை என்கிற பெருமைமிகு சாதனையை நிகழ்த்தியுள்ளார் 10 வயது நிரம்பிய ராஜேந்திர வர்மா. திரு மோகனன் பெருமாள் திருமதி ராஜேஸ்வரி

பண்டார் தாஸிக் புத்திரி லெம்பாவ் ஹிஜாவ் சாலையிலிருந்து பத்து ஆராங் செல்லும் சாலை  போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

பண்டார் தாஸிக் புத்திரி லெம்பாவ் ஹிஜாவ் சாலையிலிருந்து பத்து ஆராங் செல்லும் சாலை 14 ஆகஸ்ட் முதல் 17 ஆகஸ்ட் வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. இச்சாலை சீரமைப்புப்

டத்தோ ஸ்ரீ படுகா டாக்டர் மைமூனா முகமது ஷாரிப் கோலாலம்பூரின் புதிய மேயர்

டத்தோ ஸ்ரீ படுகா டாக்டர் மைமூனா முகமது ஷாரிப் கோலாலம்பூரின் புதிய மேயராக வியாழன் (ஆகஸ்ட் 15) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கட்டாய ஓய்வு பெற்ற டத்தோ

செலாயாங் நகராட்சி கழகத்தின் சுகந்திரத் தின கொண்டாட்டம்

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு செலாயாங் நகராட்சி கழகத்தின் ஜாலூர் ஜெமிலாங் பறக்கும் பிரச்சாரம் மற்றும் மாதாந்திர ஒன்றுகூடல் நிகழ்வு 12 ஆகஸ்ட் 2024 அன்று டதாரன்