பண்டார் தாஸிக் புத்திரி லெம்பாவ் ஹிஜாவ் சாலையிலிருந்து பத்து ஆராங் செல்லும் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

பண்டார் தாஸிக் புத்திரி லெம்பாவ் ஹிஜாவ் சாலையிலிருந்து பத்து ஆராங் செல்லும் சாலை  போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

பண்டார் தாஸிக் புத்திரி லெம்பாவ் ஹிஜாவ் சாலையிலிருந்து பத்து ஆராங் செல்லும் சாலை 14 ஆகஸ்ட் முதல் 17 ஆகஸ்ட் வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
இச்சாலை சீரமைப்புப் பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி மீண்டும் பயன்பாட்டிற்கு தயாராகிவிடும் என நம்பப்படுகிறது.