24 மணி நேர ரயில் மற்றும் பேருந்து சேவை

24 மணி நேர ரயில் மற்றும் பேருந்து சேவை

பிரசரான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு முகமது அசாருதீன் மாட் சா பிரசரானவின் சுதந்திர தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 24 மணி நேர ரயில் மற்றும் பேருந்து சேவை பற்றியும் இந்நிகழ்வில் அறிவித்தார்.
இன்று பெட்டாலிங் ஜெயாவின் மெனரா பிரசரனாவில் நடைப்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டதின் போது எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி தொடங்கி 31ஆம் திகதி வரை இச்சேவை செயல்படும் என தெரிவித்தார்.