வண்ணங்கள்

இளம் ஹீரோக்கள் புகழ்ச்சி: நயன்தாரா மகிழ்ச்சி

இரண்டாவது இன்னிங்சிலும் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். விஜயசேதுபதி உள்ளிட்ட இளம் நடிகர்கள், அவருடன் நடிப்பதில்

விஐபி மூலம் நடிகர் ரகுவரனை கவுரவிக்கிறேன்: தனுஷ்

மறைந்த நடிகர் ரகுவரனை கவுரவப்படுத்தும் விதமாகவே வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நாயகனுக்கு ரகுவரன் எனப் பெயர் வைத்ததாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். தனுஷ் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும்

பிகினி உடை அணிய பிரச்னையில்லை: சுர்வீன் சாவ்லா

தமிழில், மூன்று பேர் மூன்று காதல், புதிய திருப்பங்கள் படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை சுர்வீன் சாவ்லா. இப்போது அர்ஜுன் இயக்கி, நடிக்கும் ஜெய் ஹிந்த் படத்தின்

அதிகரிக்கும் குத்துப்பாட்டு ஹீரோயின்கள்

ஒரு படத்துக்கு 30 முதல் 50 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்து நடித்து வாங்கும் சம்பளத்தை விட, ஒரே ஒரு பாட்டுக்கு, ஆட்டம் போட்டு அதிக சம்பளம்

தமிழுக்கு வருகிறார் சார்மி!

சிம்பு கதாநாயகனாக அறிமுகமான படம் – காதல் அழிவதில்லை. டி.ராஜேந்தர் இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. காதல் அழிவதில்லை படத்தைத் தொடர்ந்து ஆஹா எத்தனை

தயாரிப்பாளரை வாடா போடா என்று அழைத்த  பூஜா!

செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பட் நிறுவனம் தயாரித்துள்ள படம், ”கடவுள் பாதி மிருகம் பாதி”. ராஜ்-சுரேஷ்குமார் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் அபிஷேக், ஸ்வேதா விஜய் மற்றும் நான் கடவுள்

கோலிவுட்டில் சாதித்த அரிமா நம்பி

சென்னை: சமீபத்தில் வெளியான அரிமா நம்பி படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடித்துள்ள அரிமா நம்பி படத்தை கலைப்புலி தாணு

டோலிவுட் தயாரிப்பாளருடன் அமலாபால் திடீர் சமரசம்

கால்ஷீட் பிரச்னையால் கடுப்பான டோலிவுட் தயாரிப்பாளருடன் அமலாபால் சமரசமாகி உள்ளார். அமலாபால் , டைரக்டர் விஜய் திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்க மாட்டார்

அனுஷ்கா நகைகளை அபேஸ் செய்த 3 பேர் கைது

அனுஷ்கா படத்துக்கான 1.5 கிலோ தங்க நகைகளை திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் ராணி ருத்ரம்மா தேவி பட ஷூட்டிங்

ஜிகர்தண்டா ரிலீஸ் தேதி மிண்டும் தள்ளிவைப்பு

சித்தார்த்-லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தை ‘பீட்சா’ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை