நம்பர் ஒன் போட்டியில் நம்பிக்கை இல்லை! சுனேனா
அக்டோபர், 16 நியூமராலஜிப்படி பெயரை ‘அனுஷா’ என்று மாற்றிக்கொண்டார் சுனேனா. ஆனால், அதற்குப் பிறகு ஒரு படம் கூட கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் ‘சுனேனா’ ஆகிவிட்டார். ‘வன்மம்’ படத்தின்
அக்டோபர், 16 நியூமராலஜிப்படி பெயரை ‘அனுஷா’ என்று மாற்றிக்கொண்டார் சுனேனா. ஆனால், அதற்குப் பிறகு ஒரு படம் கூட கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் ‘சுனேனா’ ஆகிவிட்டார். ‘வன்மம்’ படத்தின்
அக்டோபர், 16 சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் நடிக்கவரவில்லை’ என்றார் கார்த்திகா.‘கோ‘, ‘கொடி வீரன்‘ படத்தில் நடித்திருப்பவர் கார்த்திகா. நான் பணியாற்றும் படங்களின் இயக்குனர்கள் என்னிடம் பேசும்போது இந்த
’ஐ’படத்தின் தெலுங்கு ஆடியோவை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள ஆஸ்கார் ரவிச்சந்திரன், இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஜாக்கிசானை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், இப்படத்தின் பிரிமியர் ஷோக்களை வெளிநாடுகளில்
கத்தி படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துவிட்டனர். இந்நிலையில் இப்படத்தின் பின்னணி இசைக் கோர்வைகளை முடித்துவிட்டதாக
அக்டோபர், 15 நடிப்புக்கு தமன்னா ஒரு மாதம் ஓய்வுவிட்டார்.கோடை சீசன் வந்ததும் நடிகர், நடிகைகள் மாதக்கணக்கில் பாய்பிரண்ட் மற்றும் குடும்பத்துடன் வெளிநாடு டூர் புறப்படுவது சகஜமாகிவிட்டது. தமன்னாவை
அக்டோபர், 15 கணவர் பஹத் பாசில் படப்பிடிப்புக்கு செல்லும்போது அவருடன் ஒட்டிக்கொண்டு சென்று பொழுதை கழிக்கிறார் நஸ்ரியா. மலையாள நடிகர் பஹத் பாசில், நடிகை நஸ்ரியா நாசிம்
சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க ஏற்கெனவே விஜய் ஒப்பந்தமாகியிருந்தார். கத்தி படம் வெளியாகும் முன்பே படப்பிடிப்பை தொடங்கிவிடுவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில், கத்தி படம் வெளியான பிறகே
கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படங்களை தடை செய்ய கோரி,மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதி தள்ளுபடி செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ஒரு படம் தணிக்கை
அக்டோபர், 14 நடிகர் சங்கத்தின் அவசர சிறப்பு செயற்குழு கூட்டம் வருகிற 16–ந் தேதி நடக்கிறது. தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. நடிகர்
விஷால்-சுருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பூஜை’. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும், வேந்தர்