முக்கியத்துவம் குறைந்ததால் ரீ என்ட்ரி அஞ்சலி வருத்தம்
ரீ என்ட்ரி ஆகும் படத்தில் திரிஷாவை தொடர்ந்து மற்றொரு ஹீரோயினும் நடிப்பதால் வருத்தம் அடைந்தார் அஞ்சலி.சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோருடன் மோதல் ஏற்பட்டதையடுத்து நடிகை அஞ்சலி
ரீ என்ட்ரி ஆகும் படத்தில் திரிஷாவை தொடர்ந்து மற்றொரு ஹீரோயினும் நடிப்பதால் வருத்தம் அடைந்தார் அஞ்சலி.சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோருடன் மோதல் ஏற்பட்டதையடுத்து நடிகை அஞ்சலி
கத்தி திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளிவரும் என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இப்பிரச்னையை சுமூகமாக தீர்க்க உதவிய தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அனைவருடன் ஏறக்குறைய நடித்துவிட்டார் சமந்தா. இவர் தற்போது கத்தி படத்தின் ரிலிஸ்காக தான் வெயிட்டிங்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘இன்னும் ஒரு
தீபாவளிக்குத் திரைக்கு வரும் படங்களில் பலரும் ‘கத்தி’ படத்தைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அதே தினத்தில் வெளிவரும் ‘பூஜை’ படத்தைப் பற்றிய பேச்சு குறைவாகவே இருக்கிறது.
அரண்மனை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள. இதில் விஷால் ஹீரோ. ஹன்சிகா உள்பட மூன்று ஹீரோயின்கள். ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா என்ற மூன்ற
உதயநிதியும்-நயன்தாராவும் மீண்டும் இணைந்திருக்கும் ‘நண்பேன்டா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை ஜெகதீஷ் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது.
நடிகை ஸ்ரேயாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. ரஜினி ஜோடியாக நடித்த சிவாஜி படம் 2007–ல் வந்தது. தொடர்ந்து விக்ரம், விஜய், தனுஷ் போன்றோருடன் நடித்தார். கடைசியாக 2011–ல்
பூர்ணாவுக்கு விரைவில் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.‘வித்தகன், ‘துரோகி, ‘தகராறு, ‘ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. சமீபகாலமாக தமிழில் பட வாய்ப்பு குறைந்ததையடுத்து
அக்டோபர், 16 சுது கவ்வும் படத்தில் மாமா, மாமா என கொஞ்சும் அழகு கனவுத் தேவதையாக வந்து ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர் தான் நடிகை சஞ்சிதா
ஒரு படத்தை ஆரம்பிக்கும்போதே தன் ரிலீஸ் தேதியை தீர்மானித்துவிடுவார் ஷங்கர். அதன்படியே தன் படத்தின் படப்பிடிப்பையும் இதர பணிகளையும் திட்டமிடுவார். ஐ விஷயத்தில் ஷங்கரின் திட்டமிடல்கள் தகர்க்கப்பட்டுவிட்டன.