ஐ.நா.வில் இந்திய வீரர்களுக்கு புகழாரம்
முதலாம் உலகப் போர் தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஐ.நா.வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டனர். “அமைதியை நிலைநாட்ட போர்
முதலாம் உலகப் போர் தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஐ.நா.வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டனர். “அமைதியை நிலைநாட்ட போர்
நாடு முழுவதும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 பாலிடெக்னிக்கல்லூரிகள் துவக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இதன் மீது தொழில்துறையினரும் நடுத்தர
புதுடெல்லி: வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் நேற்று விலைவாசி தொடர்பான விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ்
தில்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே கேட்பாரற்று 3 பைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தில்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெஞ்சுவலியால் துடித்ததை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முக பாண்டியன்