சமையல் எரிவாயு கசிவு.

சமையல் எரிவாயு கசிவு.

1

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நாடகசாலை தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம்(43).  இவர் சமையல் செய்வதற்காக வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது எரிவாயு கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பிடித்தது. அருணாசலம் மற்றும் அவரது உறவினர்கள் பாலாஜி (22), மணிகண்டன் (22) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு,திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சையளித்தனர்.