மக்கள் குரல்

பாலியல் பிரச்சனைகளை களைவதில் கல்வி அமைச்சு உறுதி

தைப்பிங், 13/04/2025 : நாட்டில் அனைத்து கல்வி கழக மாணவர்களிடையே ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை களைவதில் கல்வி அமைச்சு உறுதியாக உள்ளது. இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல

புத்ரா ஹைட்ஸ்: 30 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது

புத்ராஜெயா, 13/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மொத்தம் 150 பேர் மலேசிய சுகாதார அமைச்சின் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களில் சிகிச்சைப்

புத்ரா ஹைட்ஸில் துப்புரவு பணிகள்

புத்ரா ஹைட்ஸ், 12/04/2025 : புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் கோலாகல பங்குனி உத்திரத் திருவிழா

மாரான், 11/04/2025 : தைப்பூசம், திருக்கார்த்திகைக்கு அடுத்தபடியாக தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் தெய்வானையை கரம் பிடித்த நாளாக அறியப்படும் பங்குனி உத்திரத் திருவிழாவிற்கும் தனிச் சிறப்பு

பி.டி.பி.டி.என்-ஐ திரும்பச் செலுத்தும் விதிமுறைகளை மறுஆய்வு செய்ய அரசாங்கம் பரிசீலனை

கோம்பாக், 11/04/2025 : தேசிய உயர்கல்வி கடனுதவி திட்டம், PTPTN-இன் கடன் விகிதங்கள் மற்றும் அதை திரும்ப செலுத்துவதற்கான விதிமுறைகளை மறுஆய்வு செய்ய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

சிலாங்கூரில் தொடர் மழை; பல மாவட்டங்களில் வெள்ளம்

பூச்சோங், 11/04/2025 : இன்று அதிகாலை பெய்த இடைவிடாத மழையைத் தொடர்ந்து சிலாங்கூரில் உள்ள பல மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம்; போலி தகவலைப் பரப்பிய நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்

சுபாங் ஜெயா, 10/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு நிகழ்ந்ததாக சமூக வலைத்தளங்களில் போலி தகவலைப் பரப்பிய நபரை போலீசார் அடையாளம்

மெக்கார் திட்டத்தின் மூலம் 443 விண்ணப்பங்களை ஜேபிஎன் பதிவுச் செய்துள்ளது

சிலாங்கூர், 10/04/2025 : சிலாங்கூர், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நிவாரண மையம், பிபிஎஸ்-சில், இம்மாதம் 3 தொடங்கி 6-ஆம் தேதி

புத்ரா ஹைட்ஸ்: மருத்துவமனை வசதியில் பாதிப்பில்லை

தாப்பா, 10/04/2025 : கடந்த ஏப்ரல் முதலாம் தேதி, சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்சில் நடந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தினால் எந்தவொரு மருத்துவமனை வசதிகளும் பாதிக்கப்படவில்லை.

தங்குவதற்கு பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே குடியிருப்பாளர்கள் இல்லம் திரும்பினர்

கோலாலம்பூர், 10/04/2025 : கடந்த செவ்வாய்க்கிழமை சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் சேதமடைந்த வீடுகளில் 190, தங்குவதற்கு தற்போது பாதுகாப்பானது