பக்தி

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கு 20 லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

பத்துமலை, 05/02/2025 : அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கொண்டாடவிருக்கும் தைப்பூசத்தை முன்னிட்டு, சிலாங்கூர் பத்துமலை திருத்தலத்திற்கு 18-இல் இருந்து 20 லட்சம் மக்கள் வருகைப் புரிவார்கள் என்று

ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறை நல்ல வரவேற்பைப் பெறுகிறது- இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ பாராட்டு

ஷா அலாம், 02/02/2025 : செக்‌ஷன் 23, ஷா அலாமில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருகோவிலில் ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறையை அமைச்சர் கோபிந்

தமிழன் உதவும் கரங்கள் உதவியால் 25 மாற்றுத்திறனாளிகள் தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமியின் தரிசனம் பெற்றனர்

தண்ணீர்மலை, 02/02/2025 : மலேசிய தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்தினர் Dr.முரளி ஆறுமுகம் அவர்களின் தலைமையில் தைப்பூசத்தை முன்னிட்டு சக்கரநாற்காலியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு

மலேசிய தமிழன் உதவும் கரங்கள் உறுப்பினர்கள் இந்த  வருடம் தண்ணீர்மலையில் மாற்றுத்திறனாளி பக்தர்களை சுமந்து சென்று முருகப் பெருமானை தரிசிக்க வைக்க இருக்கிறார்கள்

கோலாலம்பூர், 01/02/2025 : டாக்டர் முரளி தலைமையிலான மலேசிய தமிழன் உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் வருடம் தோறும் தைப்பூச சமயத்தில் படிகட்டுகளில் ஏற முடியாத மாற்றுத்திறனாளி

பத்துமலை வளாகத்தில் ஒற்றுமை பொங்கல் 2025

பத்துமலை, 19/01/2025 : பத்துமலை வளாகத்தில் ஒற்றுமை பொங்கல் 2025 விழா மகிமா தேசிய தலைவர் டத்தோ N சிவக்குமார் ஒருங்கிணைப்பில் மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது.

பத்துமலை இந்திய கலாச்சார மையம் திறப்புவிழா கண்டது - டான் ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோ ஸ்ரீ சரவணன் பங்கேற்பு

பத்துமலை, 19/01/2025 : இன்று, பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் இந்திய கலாச்சார மையம் மிகச் சிறப்பான முறையில் திறப்பு விழா கண்டது. தமிழர்-இந்தியர்

“ஞானச்சுடர் - தைப்பூச சமயப் பேருரை” - S.பாண்டிதுரை அவர்கள் உரையாற்ற இருக்கிறார்

தண்ணீர்மலை, 15/01/2025 : பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் – தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம்(மலை) கோவில் நிர்வாகம் ஏற்பாட்டில் 26 ஜனவரி 2025 அன்றும் மாலை

மாநிலங்கள்தோறும் பொங்கல் கொண்டாட்டங்கள்

ஈப்போ, 14/01/2025 : ஈப்போ கல்லுமலை அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உழவர் திருநாளான இந்நன்னாளில், நாட்டிலுள்ள விவசாயத்துறை தொடர்ந்து செழிப்புடன் திகழ

”இன்றைய இளைஞர்கள், இன்றைய தலைவர்கள்” - மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவையின் இளைஞர் பிரிவு ஏற்பாடு

பினாங்கு, 09/01/2025 : மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவையின் இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் சுவாமி விவேகானந்தரின் 162வது பிறந்தநாள் முன்னிட்டு ”இன்றைய இளைஞர்கள், இன்றைய

ஐயப்ப பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றியது போக்குவரத்து அமைச்சு

சிப்பாங், 03 /01/2025 :   இந்தியா, கேரளாவில் அமைந்துள்ள சபரிமலைக்கு யாத்திரையைத் தொடரும் மலேசியாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், உள்ளூர் விமான நிலையங்களில் சில சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.