வண்ணங்கள்

புலிப்பார்வை படத்தில் 3 காட்சிகள் நீக்கப்படுகிறது

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் தேவா, தமிழ்ஈழம் ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:– புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு

அரசியலுக்கு நான்வர கடவுள் விரும்பினால் நிச்சயம் வருவேன்: ரஜினி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து வரும் ‘லிங்கா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மங்களூர் அருகிலுள்ள ஷிமோகாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மங்களூர் விமான

பெரிய படங்களில் மட்டும் படுகவர்ச்சி: சமந்தா முடிவு

நடிகை சமந்தா கவர்ச்சி நடிகைகளுக்கு சவால்விட்டு  டு பீஸ் நீச்சல் உடையில் போஸ் கொடுத்தார்.  சேலைகட்டி  குடும்பபாங்காக நீண்ட நாட்களுக்கு பிறகு கோலிவுட்டில் என்டர்  ஆனவர் லட்சுமி

அனுஷ்கா, திரிஷாவுக்கு வெரைட்டி காட்டும் அஜீத்

அனுஷ்கா, திரிஷாவுக்காக கறுப்பு டைக்கும்,  வெள்ளை நிற தலை முடிக்கும் மாறி நடிக்கிறார் அஜீத். விஜய்  நடிக்கும் ‘கத்தி‘, விக்ரம் நடிக்கும் ஐ, விஷால் நடிக்கும் பூஜை 

மஇகா இளைஞர் பிரிவின் கலைகலாச்சார குழு ”மைந்தன்” திரைபடத்திற்கு ஆதரவு

மலேசிய திரைப்படமான மைந்தன் திரைபடத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில்  2000 மலேசிய ரிங்கிட் பெருமானம் உள்ள திரைப்பட நுழைவு சீட்டுகளை வாங்கியதாக  மஇகா இளைஞர் பிரிவின் கலைகலாச்சார

மலேசியாவில் அஞ்சான் பிரிமீயர் ஷோ: சூர்யா, வித்யூத் ஜம்வால் பங்கேற்பு

சூர்யா-சமந்தா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள ‘அஞ்சான்’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழில் ‘அஞ்சான்’ என்ற பெயரிலும், தெலுங்கில்

கணவரை பற்றி கேட்காதீங்க: மீரா ஜாஸ்மின் கொதிப்பு

சென்னை: திருமணம் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது பற்றி கவலைப்படாமல் நடிப்பில் கவனத்தை திருப்பியுள்ளார் மீரா ஜாஸ்மின்.மீரா ஜாஸ்மினுக்கும் ஐடியில் பணிபுரியும் அனில் ஜான் டைடசுக்கும் கடந்த

ஜோதிகாவுடன் சேர்ந்து நடிப்பேனா? சூர்யா பதில்

சென்னை: ஜோதிகாவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து பதில் அளித்தார் சூர்யா.சூர்யாவை மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆனார். அவ்வப்போது விளம்பர

ராபின் வில்லியம்ஸ் பெல்ட்டால் தூக்குப் போட்டு இறந்தார்

பிரபல ராபின் வில்லியம்ஸின் திடீர் மரணம் நேற்று உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சில காலமாகவே மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பெல்ட்டால் தூக்கு போட்டு