வண்ணங்கள்

யாருக்கும் எதிராக படம் எடுக்கவில்லை கத்தி பட ஆடியோ சிடி வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ‘கத்தி. விஜய்-சமந்தா ஜோடி. அனிருத் இசை. இப்படத்தின் ஆடியோ சிடி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விஜய் பேசியதாவது கத்தி

சின்னத்திரையில் ஆஸ்கர் நாயகன்

  ஏ.ஆர் ரகுமான், 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி உள்ளார். அஷூதோஸ் கவுரிகர் இயக்கும் எவரெஸ்ட் என்ற நிகழ்ச்சிக்கு இவர் இசை அமைக்கிறார்.

நடிகர் விஜய் இயக்குனர் சங்கத்திற்கு உதவி செய்தார்.

இயக்குனர்கள் சங்கத்திற்காக ரூ.25 லட்சம் ரூபாயை சமீபத்தில் விஜய் நிதியுதவியாக அளித்துள்ளார். உதவி இயக்குனர்கள் சம்பள பிரச்சினை உள்பட பல பிரச்சினைகளில் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருவதை

சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ரஜினிகாந்த் மனு தாக்கல்.!

மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ் நடிகர் ஆதித்யா நடித்துள்ள மே ஹூ ரஜினிகாந்த் என்ற பெயரில் இந்தி மொழியில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் என் பெயர் ரஜினிகாந்த்

தெலுங்கு படத்தில் தமிழ் ஹீரோ.

டோலிவுட் இயக்குனர் வம்சி, டபுள் ஹீரோ ஸ்கிரிப்ட் ரெடி செய்திருக்கிறார். இதில் நடிக்க கேட்டு நாகார்ஜுனா, ஜுனியர் என்டிஆர் ஆகியோரை அணுகினார். கதை கேட்ட பிறகு இருவரும்

கத்தி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் சுபாஸ்கரன் அல்லிராஜா திட்டவட்டம்.

‘கத்தி’ படத்தை யாருக்கும் தரமாட்டோம் என்று லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா சென்னையில் கூறினார். ‘கத்தி’ தொடர்பான சினிமா பிரச்சினைக்கு ஏன் தமிழக முதல்வரை சந்திக்க

படத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி நடிப்பவர் விக்ரம்: ரஜினி பேச்சு.

சென்னை: ஐ இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அர்னால்ட், ரஜினி,  புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள்  கலந்து

உடம்பை வருத்திய விக்ரம்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இதில் விக்ரம் ‘ஐ’ படத்தில்

கேஜே யேசுதாஸுக்கு விருது!

திருவனந்தபுரத்திலுள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், கேஜே யேசுதாஸுக்கு கேரள அரசு வாழ்நாள் சாதனைக்காக விருது வழங்கப்பட்டது. விருதை முதல்வர் உம்மன் சாண்டி வழங்கினார்.

30 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ள ‘ஐ’ படத்தின் தெலுங்கு உரிமை.

தற்போது தெலுங்குத் தயாரிப்பாளரான என்.வி.பிரசாத் ஐ’ படத்தின் தெலுங்கு உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அந்த விலை கொடுத்து