படத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி நடிப்பவர் விக்ரம்: ரஜினி பேச்சு.
சென்னை: ஐ இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அர்னால்ட், ரஜினி, புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து
சென்னை: ஐ இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அர்னால்ட், ரஜினி, புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இதில் விக்ரம் ‘ஐ’ படத்தில்
திருவனந்தபுரத்திலுள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், கேஜே யேசுதாஸுக்கு கேரள அரசு வாழ்நாள் சாதனைக்காக விருது வழங்கப்பட்டது. விருதை முதல்வர் உம்மன் சாண்டி வழங்கினார்.
தற்போது தெலுங்குத் தயாரிப்பாளரான என்.வி.பிரசாத் ஐ’ படத்தின் தெலுங்கு உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அந்த விலை கொடுத்து
ஆஸ்கார் ரவிச்சந்திரன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், விக்ரம், பி.சி.ஸ்ரீராம் என்று வலுவான கூட்டணியில் உருவான படம் ஐ படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டிற்கு, ஹாலிவுட் நடிகர் அர்னால்டை
ஐஸ் பக்கெட் சவால் வரிசையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தன் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து ‘மை ட்ரீ சேலஞ்ச்’ என்ற புது
கலைப்புலி தாணு தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜாராணி இயக்குனர் அட்லீ இந்த படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது.தற்போது கத்தி படத்தில் நடித்து வரும்
திருமணத்துக்கு பிறகு லிப் டு லிப் காட்சியில் நடித்தார் ஆர்த்தி அகர்வால்.தமிழில் ‘பம்பரக் கண்ணாலே படத்தில் நடித்தவர் ஆர்த்தி அகர்வால். தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும்
நடிகை அனுஷ்கா ராணியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்தது.டோலிவுட் பட இயக்குனர் குணசேகர் இயக்கும் படம் ‘ருத்ரம்மாதேவி. இது இவரது கனவு படமாக உருவாகி வருகிறது. ராணி
பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், ஸ்ருதிஹாசன் உட்பட பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தார்.