வண்ணங்கள்

திரிஷாவின் கல்யாண போட்டோவால் பரபரப்பு

ஏப்ரல் 16, திரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சில மாதங்களுக்கு முன் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த மார்ச் மாதமே அவர்களது திருமணம் நடக்க உள்ளதாக

மலேசிய படங்களில் நடித்த நடிகை ஹானி மரணம்

ஏப்ரல் 15, வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த பிரியாணி படத்தில் நடித்தவர் ஹானி. இவர் அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்திலும் சிறு கேரக்டரில் வந்துள்ளார். நிறைய மலேசிய

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சமந்தா

ஏப்ரல் 14, ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகைக்கடை திறப்பு விழாவுக்கு சமந்தாவை அழைத்து இருந்தனர். இதையடுத்து அவரை காண அந்த நகைக்கடை முன்னால் ஏராளமான ரசிகர்கள் கூடினார்கள்.

விஷால் ஜோடியாக நடிப்பாரா மீரா ஜாஸ்மின்

ஏப்ரல் 13, லிங்குசாமி இயக்கத்தில் சண்ட கோழி படத்தில் விஷால் ஜோடியாக நடித்தார் மீரா ஜாஸ்மின். 2005ல் வெளியான இப்படத்தின் 2ம் பாகம் 10 வருடத்துக்கு பிறகு

நயன்தாரா சம்பளம் இரண்டரை கோடி

ஏப்ரல் 8, மார்க்கெட் டல்லடித்த பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தமன்னா, ஸ்ரேயா, இலியானா, பிரியாமணி போன்ற பல நடிகைகள் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிம்பு,

கமலாக மாறுகிறார் திரிஷா

ஏப்ரல் 6, பழைய தமிழ் படங்களை மீண்டும் புதிய வடிவில் ரீமேக் செய்யும் முயற்சி தமிழில் நடந்துள்ளது. கமல் நடிப்பில் 1979ம் ஆண்டில் வெளியாகி சக்கைபோடு போட்டது

ப்ரியாமணியுடன் நடிக்கும் இயக்குனர் ராம்

மார்ச் 31, கேட்கும் போதே மிரட்சியாக இருக்கிறது. வெட்டு குத்து கடத்தல் பேய் என்று இருட்டுலகில் தவழ்ந்து கொண்டிருக்கும் மிஷ்கின் காமெடி ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதியிருக்கிறார். ப்ளீஸ்…

த்ரிஷா என் தோழி இல்லை: லட்சுமிராய்

மார்ச் 27, ஸ்ரீகாந்த், லட்சுமிராய் ஜோடியாக நடிக்கும் படம் சவுகார்பேட்டை. இதன் துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது லட்சுமிராய் கூறியதாவது எனது கிளாமர் இமேஜை

ஜெய்யுடன் நடிக்க திரிஷா மறுப்பு

மார்ச் 26, திரிஷாவுக்கு பட அதிபர் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. திருமணத்தையொட்டி திரிஷா நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்று

உடனடியாக வரியைக் கட்டிய நயன்தாரா

மார்ச் 24, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட லவ்டேல் பகுதியில் உள்ள ராயல் கேசில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நயன்தாராவுக்குச் சொந்தமான வீடு இருக்கிறது. அதற்கான வரியை நகராட்சிக்கு செலுத்தாததால்,