வண்ணங்கள்

ஹாங்காங்கில் அமலா பால்

அக்டோபர் 27, இயக்குனர் விஜய்யும், அமலா பாலும் காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள அமலா, மலையாளத்தில் இரு படங்களில் நடிக்கிறார். தற்போது விக்ரம்

ஸ்ரீதிவ்யாவுடன் ஜப்பானுக்கு பறந்த ஜி.வி.பிரகாஷ்

அக்டோபர் 27, இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறி இருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், தற்போது நடிப்பு, இசையமைப்பு என ஏக பிஸியாக உள்ளார். இந்நிலையில் தான் நடித்து வரும் பென்சில் படத்தின்

மும்தாஜ் ஆடிய பாட்டில் த்ரிஷா

அக்டோபர் 27, தெலுங்கில் பவன் கல்யாண், சமந்தா, நதியா மற்றும் பலர் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் ‘அத்தாரின்டிக்கி தாரேதி’. இந்தப் படம் தற்போது கன்னடத்தில்

7 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் ஜோதிகா

அக்டோபர் 25 ஏழு வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா.சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். படங்களில் மீண்டும்

4 மொழிகளில் தன்ஷிகா

அக்டோபர், 25 பேராண்மை, மாஞ்சாவேலு, அரவான், பரதேசி உள்பட பல படங்களில் நடித்தவர் தன்ஷிகா. இந்த படங்களில் அவரது நடிப்பு ஓரளவு பேசப்பட்ட போதும், இனனும் மார்க்கெட்டில்

கைவசம் படம் இல்லை அசின் புது பிளான்

அக்டோபர் 25, அசினுக்கு கைவசம்  படங்கள் இல்லாததால் புது திட்டம் வைத்திருக்கிறார்.கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு பறந்தார் அசின். போனவேகத்தில் அமீர்கான், சல்மான்கான் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார். கவர்ச்சியாக

நடிகர் எஸ்.எஸ்.ஆர். உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி: பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்

அக்டோபர், 25  பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் (வயது 86) உடல்நலக் குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக

பூனத்துக்கு இனியா வாங்கி தந்த வாய்ப்பு

அக்டோபர், 24 பூனம் பஜ்வாக்கு நடிக்க வாய்ப்பு பெற்றுத்தந்தார் இனியா. கோலிவுட்டில் இளம் ஹீரோக்கள் நட்பு நைட் கிளப்பில் பார்ட்டி கொண்டாடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அதுபோல் ஹீரோயின்களும்

முக்கியத்துவம் குறைந்ததால் ரீ என்ட்ரி அஞ்சலி வருத்தம்

ரீ என்ட்ரி ஆகும் படத்தில் திரிஷாவை தொடர்ந்து மற்றொரு ஹீரோயினும் நடிப்பதால் வருத்தம் அடைந்தார் அஞ்சலி.சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோருடன் மோதல் ஏற்பட்டதையடுத்து நடிகை அஞ்சலி

கத்தி திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளிவருகிறது: லைக்கா பெயரை நீக்க ஒப்புதல்

கத்தி திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளிவரும் என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இப்பிரச்னையை சுமூகமாக தீர்க்க உதவிய தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர்