இந்தியா

போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா. விசாரணை குழுவை அனுமதிக்க மாட்டோம்: ராஜபக்சே

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடத்த இறுதி கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து ஐ.நா. சபையில் அமெரிக்கா கண்டன

பிரதமர் அறிவித்த கழிவறை திட்டம்: குவிகிறது நிதி

நாட்டில் உள்ள பள்ளிகளில் கழிவறை கட்ட நிதியுதவி செய்யுங்கள் என்று பெருநிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்த நான்கு நாட்களில் டாடா கன்சல்டன்சியும், பாரதி அறக்கட்டளையும் இணைந்து 200

தீபாவளி முன்பதிவு: ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

தீபாவளி பண்டிகை இந்த வருடம் அக்டோபர் மாதம் 22-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர்

ஆவணிமாத பூஜைக்காக நடைதிறப்பு: சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள்

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக சுவாமி அய்யப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டு உள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு

சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா வியூகம்: எச்.ராஜா

அகில இந்திய பா.ஜனதா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ராஜா நேற்று வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழகத்தில் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது. கடந்த

ஜெட் ஏர்வேய்ஸ் இயந்திரத்தில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்

டெல்லியிலிருந்து போபால் கிளம்பிய ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்தது. ஓடுதளத்தில் ஓடியபோதே, இயந்திரத்தில் தீப்பிடித்திருப்பதைப் பார்த்து பயணி ஒருவர் அலறியதைத் தொடர்ந்து விமானம் மேலே

சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு?

சென்னை: தலைமைச் செயலகத்தில் மின் அலங்காரம் செய்யப்பட்ட தென்னை மரத்தில் வெடிபொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி சென்னை தலைமைச்செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் கொடி ஏற்றுகிறார்: 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

இந்தியாவின் 68-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நாளை முதன்முதலாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சுதந்திர தின சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். இந்நிகழ்ச்சியை 10

குழந்தைகளுக்கு 'அம்மா கிட்': முதல்வர் அறிவிப்பு

சென்னை: ”அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, ‘அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் (‘அம்மா கிட்’)’ வழங்கப்படும்,” என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

போதிய பயிற்சியின்றி விமானம் ஓட்டிய 13 கோ ஏர் விமானிகள் நிறுத்திவைப்பு

தேவையான பயிற்சிகளைப் பெறாமல் இந்தியாவின் குறைந்த கட்டண விமானமான ‘கோ’ ஏர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 13 விமானிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) நிறுத்தி