டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் மக்கள் பீதி

டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் மக்கள் பீதி

Earthquake

மே 12, டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தள்ளனர். வட கிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்படட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். டெல்லி புறநகர், அசாம், மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர், குஜராத் , உத்தரப்பிரதேசம், பீகார் ஜார்ஜ்கண்ட்
உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பிஜி தீவு, ஜப்பான், சிலியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பகல் 12,35 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6.9-ஆகப் பதிவானது.