சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை

jaya

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உட்பட நான்குபேரும் விடுதலை. கீழ்நீதிமன்ற நீதிபதி விதித்த அபாராதமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மீண்டும் முதலமைச்சர் ஆகிறார் ஜெயலலிதா: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்