இந்தியா

14 குழந்தைகள் உயிர் இழந்தனர்.

காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இப்போது பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் வெகுவாக வடிந்துவருகிறது. இந்நிலையில், ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில்  இருந்து

வெள்ளப்பெருக்கு மக்கள் பீதி!

குஜராத்தின் வதோதரா நகரின் அருகே உள்ள விஸ்வமித்ரி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், நகருக்குள் புகுந்த முதலை மற்றும் பாம்புகளும் ஊருக்குள் வந்ததால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால்

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மகன் காவல்நிலைத்தில் சரண் அடைந்தார்.

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மகன் கார்த்திக் நடிகை கற்பழிப்பு மற்றும் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடரபட்டது. இதற்க்கிடையே அவர்  தேடப்பட்ட

காஷ்மீர்: 4 லட்சம் பேர் தவிப்பு!.

காஷ்மீரில் வெள்ள பாதிப்புஏற்பட்ட பகுதியில், முப்படையின ருடன் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து நடத்திய மீட்புப் பணியில் இதுவரை 25,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 4

காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவிப்பு

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மிக பலத்த மழை பெய்ததால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலத்த தொடர் மழை காரணமாக காஷ்மீர் மாநிலத்தின் பல

சென்னையில் சைக்கிள் பாதை திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

காலமாற்றத்துக்கு ஏற்ப வாழ்க்கை நடைமுறைகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். ஒரு காலத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கால்நடையாக செல்வது தான் வழக்கம். காலப்போக்கில் சைக்கிள்

கனமழையால் தத்தளிக்கும் ஜம்மு காஷ்மீர்: மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜீலம் நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி

இந்தியாவில் அல் குவைதா இயக்கத்தின் கிளை அமைப்பு: அய்மன் அல் ஜவஹிரி அறிவிப்பு

இந்தியாவில் அல்-குவைதா அமைப்பின் கிளை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவராக உள்ள அய்மன் அல் ஜவஹிரி கூறியுள்ளார்.இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியும், ஜிகாத் கொடியும் ஏற்றிவைக்கப்படும் என்று

வருடாந்திர பிரம்மோற்சவ விழா: திருமலையில் தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு ரத்து

திருமலை–திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 26–ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 4–ந் தேதி

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடிக்ககும் என மர்மநபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் பதிவாளர் அலுவலகத்தில்