இந்தியா

மேட்டூர் அணை நீர்மட்டம் 96 அடி

டிசம்பர் 20, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 4,418 கனஅடி வீதம் தண்ணீர்

பெண்களுக்கு இலவச மிளகு ஸ்பிரே வழங்க டெல்லி போலீசார் திட்டம்

டிசம்பர் 19, வடக்கு டெல்லியில் கடந்த 5-ந் தேதியன்று உபேர் கால் டாக்சி டிரைவரால் 27 வயது பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே

இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்

டிசம்பர் 18, மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் வகையில் அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

டிசம்பர் 17, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர்

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

டிசம்பர் 16, சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகளுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சமாதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பேர்

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா: 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்

டிசம்பர் 15, புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறில் சனீஸ்வரன் கோவில் உள்ளது. நாட்டிலேயே சனீசுவர பகவானுக்காக தனி ஸ்தலம் இங்கு மட்டுமே உள்ளது. 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை

காற்று மாசு காரணமாக நிறம் மாறும் காதலின் சின்னமான தாஜ்மஹால்

டிசம்பர் 12, உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றும், காதலின் சின்னமான தாஜ்மஹால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இதை பார்க்க உலகம் முழுவதும் இருந்து

யானைகள் புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டியில் தொடங்கியது

டிசம்பர் 12, தமிழக கோயில் மற்றும் மடத்திற்கு சொந்தமான யானைகளுக்கான புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான முகாம், கோவை அருகே மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நேற்று

நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

டிசம்பர் 11, நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதையடுத்து முல்லை பெரியாறு அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக வறண்ட

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலங்கை அதிபர் ராஜபக்சே தரிசனம்

டிசம்பர் 10, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கையில்