இந்தியா

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் அதிகாரி: நசீம் ஜைதி

ஏப்ரல் 10, இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய வி.எஸ்.சம்பத் கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து இந்திய தேர்தல் கமிஷனரான ஹரிஷங்கர் பிரம்மா, தலைமை

ஆந்திர போலீஸ் என்கவுன்டர் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை

ஏப்ரல் 8, திருப்பதி அருகே வனப்பகுதியில் நேற்று அதிகாலை செம்மரக்கட்டை கடத்த முயன்றதாகக் கூறப்படும் கும்பல் மீது சிறப்பு அதிரடிப்படை போலீசார்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வேலூர், திருவண்ணாமலையைச்

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3.24 கோடி உண்டியல் வசூல்

ஏப்ரல் 1, தற்போது பள்ளியில் தேர்வுகள் நடைபெற்று வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவில்

தமிழகத்தில் கடைகள் அடைப்பு பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றது

மார்ச் 28, காவிரியின் குறுக்கே மேகதாது, ராகி மணல் ஆகிய இடங்களில் 2 புதிய அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு அதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி

ஏமனில் வாழும் இந்தியர்களை மீட்க சிறப்பு கப்பல்களை அனுப்பியது இந்தியா

மார்ச் 27, உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் வாழும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு கப்பல்களை அனுப்ப உள்ளது. ஏமனில் அதிபருக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள்,

இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் கடலில் விழுந்து விபத்து

மார்ச் 25, இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் ரோந்து விமானம் நேற்று கோவா கடற்பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது. இவ்விமானத்தில் பைலட் உள்பட மூன்று அதிகாரிகள் பயணம்

ஊட்டி படகு இல்லத்துக்கு 47 புதிய படகுகள்

மார்ச் 24, நீலகிரி மாவட்டத்தில் கோடை கால விடுமுறையின்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல்

38 நாட்டு ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி

மார்ச் 23, இந்தியா எந்த நாடு மீதும் ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை. அதே சமயத்தில் இந்தியா தன் வலிமையை அதிகரித்து கொள்ள தயங்காது. விசாகப்பட்டினத்தில் விரைவில் கடற்படை

கால்கள் இன்றி பிறந்த அதிசய கன்றுக் குட்டி

மார்ச் 20, கலசப்பாக்கம் அருகே நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த அதிசய கன்றுக் குட்டியை கிராம மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.கலசப்பாக்கத்தை அடுத்த கீழ் வன்னியனூர் கிராமத்தைச்

பாறைகள் தண்டவாளத்தில் விழுந்ததால் குன்னூர் மலை ரயில் ரத்து

மார்ச் 19, குன்னூர் உள்பட அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஆடர்லி, கல்லாறு இடையே ரயில் பாதையில்