இந்தியா

மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஒரு ஆபத்தும் இல்லை

ஆகஸ்டு 5, மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஒரு ஆபத்தும் இல்லை என மைசூரில் நடந்த சோதனையில் உணவு பாதுகாப்பு தர நிர்ண ஆணையம் தெரிவித்துள்ளது. மேகி நூடுல்சில் மோனோ

டாஸ்மாக் மதுபான கடைகளை அடித்து நொறுக்கி போராட்டம்

ஆகஸ்டு 4, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் முழுமையான மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாட்டில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதுவரை 7 லட்சம் பேர் அப்துல்கலாமுக்கு மரியாதை

ஆகஸ்டு 1, அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தற்போது தடுப்புகள்

பீகார் மாநிலத்தில் அப்துல் கலாம் பெயரில் வேளாண்மை கல்லூரி

ஜூலை 31, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பீகார் மந்திரி சபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மந்திரிகள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் அஞ்சலி

அப்துல்கலாம் உடல் காலை 11 மணிக்கு அடக்கம்

ஜூலை 30, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடலுக்கு ராமேஸ்வரத்தில் சுமார் 2 லட்சம் பேர் நேற்று அஞ்சலி செலுத்தினர். இன்று காலை  11 மணிக்கு அவரது

அப்துல் கலாம் உடல் நாளை  காலை 11 மணிக்கு அடக்கம்

ஜூலை 29, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் இன்று காலை தமிழகம் கொண்டு வரப்படுகிறது. முழு அரசு மரியாதையுடன் நாளை காலை 11 மணிக்கு,

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நம்மை விட்டு பிரிந்து விட்டார்

ஜூலை 28, உலக அரங்கில் இந்திய விண்வெளித்துறைக்கு பெருமை தேடித்தந்தவர், இந்திய இளைஞர்கள் புதுமை செய்யத் தூண்டுவதையே பணியாகக் கொண்டவர். எந்த நேரமும் மாணவர்களுடன் உரையாட தயாராக

விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக

ஜூலை 27, வரும் செப்டம்பர் 17ம் தேதி  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கு 5அடி, 10அடி மற்றும் 15அடி வடிவில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிப்பு

இந்தியாவில் சாம்பாதித்துவிட்டு வெளிநாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

ஜூலை 27, 61 இந்திய கோடிஸ்வரர்கள் இந்தியாவில் சாம்பாதித்துவிட்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் சாம்பாதித்துவிட்டு வெளிநாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஐக்கிய அரபு