பேராக்கில் வெள்ள நிலவரம் முழுமையாக சீரானது, 29 குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்
ஈப்போ, 24/09/2024 : பேராக்கில் ஏற்பட்ட வெள்ள நிலவரம் முழுமையாக சீரானதை தொடர்ந்து கெரியன் மாவட்டத்தில் உள்ள செகோலா கெபாங்சான் சாங்கட் லோபக்கில் உள்ள தற்காலிக நிவாரண