மலேசியா

மலேசிய - நியூசிலாந்து பரஸ்பர புரிந்துணர்வில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான முன்னோக்க வழிகள் கண்டறியபடும் - பிரதமர்

புத்ராஜெயா, 02/09/2024 : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடனான செய்தியாளர் சந்திப்பின் போது, ​​மூலோபாய கூட்டாண்மையில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பகுதிகளில்

எடி பெர்னார்ட் மலேசியாவின் முதல் பாராலிம்பிக் பதக்கத்தை வென்றார்.

எடி பெர்னார்ட் மலேசியாவின் முதல் பாராலிம்பிக் பதக்கத்தை வென்றார். ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலம் வென்றார்.

மேற்கு கடற்கரை விரைவுச்சாலையின் (WCE) பகுதி 1 பயனர்களுக்குத் திறக்கப்பட்டது.

பந்திங், சிலாங்கூர் – 1 செப்டம்பர் 2024 :  பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி  30/08/2024 அன்று பிரிவு 1,மேற்கு கடற்கரை நெடுஞ்சலையைத்

மியான்மரில்   ஆள் கடத்தல் வழக்கு விசாரனையில் உதவுவதற்காக டத்தோஸ்ரீ என்ற பட்டம் கொண்ட நபரை போலீசார் தேடுகின்றனர்.

கோலாலம்பூர், 1 செப்டம்பர் 2024 – மியான்மரில் ஆள் கடத்தல் வழக்கு விசாரனையில் உதவுவதற்காக டத்தோஸ்ரீ என்ற பட்டம் கொண்ட நபரை போலீசார் தேடுகின்றனர். இதுவரை இவ்வழக்கு

மைபிபிபியின் 71வது தேசிய பேராளார் மாநாடு

கோலாலம்பூர், 01/09/2024 : மைபிபிபியின் 71வது தேசிய பேராளார் மாநாடு கோலாம்பூர் உலக வர்த்தக மையத்தின் துன் ஹுசைன் ஓன் மண்டபத்தில் இன்று காலை நடைப்பெற்றது.இந்த மாநாட்டை

67வது சுதந்திர தின கொண்டாட்டம்

தேசிய தினம் 2024 அணிவகுப்பு நிகழ்வில் 17,262 பங்கேற்பாளர்கள் கலந்துக் கொண்டனர். புத்ராஜெயா தேசிய தின கொண்டாட்டத்தில் சிலாங்கூர் மாநில கல்வித் துறையின் கீழ் 2,000 மாணவர்களை

100,000 மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்தனர்

புத்ராஜெயா, 31/08/2024 : வண்ணமயமான தேசிய தின கொண்டாட்டம். 2024 ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தைக் காண 100,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்  புத்ராஜெயா சதுக்கத்தில்

புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராகிமுடன் தேசிய தினம் 2024 பிரதான விழா.

புத்ராஜெயா, 31/08/2024 : புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராகிமுடன் தேசிய தினம் 2024 பிரதான விழா. தேசிய தினம்

உலகளாவிய முதலீட்டு இடமாக மலேசியாவின் நிலையை வலுப்படுத்த வேண்டும்- அன்வார்

பேராக், 30/08/2024 : விருப்பமான உலகளாவிய முதலீட்டு இடமாக மலேசியாவின் நிலையை வலுப்படுத்துவதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கொள்கைச் சீர்திருத்தங்கள் இரட்டிப்பாக்கப்பட வேண்டுமென