மலேசியா

Matta FAIR 2024-ல்  RHB வங்கி குழுவின் பிளட்டினம் ஆதரவு தொடர்கிறது.

கோலாலம்பூர், 28/08/2024 : மலேசியன் அசோசியேஷன் ஆஃப் டூர் & டிராவல் ஏஜெண்ட்ஸ் (MATTA) சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம்

பண்தாய் டாலாம் இன்டா வாட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு மையத்தில் தேடல் பணி தொடர்கிறது.

கோலாலம்பூர், 28-08-2024 : பண்தாய் டாலாம் இன்டா வாட்டர் கழிவு நீர் சுத்தகரிப்பு மையத்தின் பம்ப் ஸ்டேஷனுக்குள் சுவாசக் கருவி பொருத்தப்பட்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவின்

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மற்றுமொறு இடத்தில் நிலம் உள்வாங்கி உள்ளது

கோலாலம்பூர், 28/08/2024 : ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மற்றுமொறு இடத்தில் நிலம் உள்வாங்கி உள்ளது இன்று அதிகாலை கண்டறியப்பட்டது. கடந்த 23 ஆகஸ்ட் வெள்ளிக்கிழமையன்று தரையில் திடீரென

ஒற்றுமை அரசு செயலக ஊடக அறிக்கை

புத்ராஜெயா, 28-08-2024 :  புத்ராஜெயா ஸ்ரீ பெர்டானாவில் 27 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற்ற மலேசிய ஒற்றுமை அரசாங்கத் தலைமைத்துவ ஆலோசனைக் குழுக் கூட்டம் பின்வருமாறு பல

மலேசியாவுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் PYT ஐல்சா தெரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் கலீத் நோர்டினை மரியாதை நிமித்தமான சந்தித்தார்

புத்ராஜெயா, 28-08-2024 : கோலாலம்பூர்- மலேசியாவுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் PYT ஐல்சா தெரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் கலீத் நோர்டினை மரியாதை நிமித்தமான சந்தித்தார். PYT ஐல்சா

புத்தாக்க உள்ளடக்க நிதி (டிகேகே) 2024 :  FINAS இன் கீழ் ரி.ம 13 மில்லியன், 5 பிரிவுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை தகவல் தொடர்பு துணை அமைச்சர்  தியோ நீ சிங் மலேசிய தமிழ் கலைஞர்கள் சங்க சந்திப்பிற்குத் தலைமை தாங்கினார். கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி,

சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி சேவைகளுக்கான உரிம விண்ணப்பங்களை கட்டாயமாக்கும் திட்டம் ஒத்திவைக்கப்படாது

புத்ராஜெயா, 27/08/2024 :  அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தியிடல் பயன்பாட்டு சேவை வழங்குநர்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு

பந்தாய் டாலாம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் தேடல் பணிகள் தொடரும். -அமைச்சர் ஃபஹ்மி ஃபசில்

பந்தாய் டாலாம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் தேடல் பணிகள் தொடரும். விரைவில் இந்திய மாதுவின் நிலை கண்டறிய படுமென அமைச்சர் ஃபஹ்மி ஃபசில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்திய உயர் ஆணையர்  பி.என்.ரெட்டி ,விஜயலட்சுமியின் கணவர்,மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார்.

கோலாலம்பூர்,27/08/2024 : கடந்த ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வில் மூழ்கி விழுந்த இந்திய குடிமகள் விஜய லட்சுமி கலியைக் கண்டுபிடிக்க