மலேசியா

ஊழியர் சேமநிதி வாரியம்; இலாப ஈவுத்தொகை அடிப்படையில் நற்செய்தி அறிவிக்கப்படலாம்

புத்ராஜெயா, 23/02/2025 : கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், தனது பங்களிப்பாளர்களுக்கு சிறந்த அடைவிலான இலாப ஈவுத்தொகையை ஊழியர் சேமநிதி வாரியமான KWSP அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதி இறுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'நட்புமுறை ஓட்டம்'

கோலாலம்பூர், 23/02/2025 : Autism எனப்படும் மதி இறுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, முதல் முறையாக நடைபெற்ற Fun Run 2025 ஓட்டத்தில் சுமார் 4,000

இலவச உயர்கல்வியைப் பெறும் சரவாக் மாணவர்கள் அம்மாநிலத்திலேயே பணியாற்ற வேண்டிய கட்டாயமில்லை

கூச்சிங், 23/02/2025 : மாநில அரசாங்கத்திடம் இருந்து இலவச உயர்கல்வியைப் பெறும் சரவாக் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள், பட்டப்படிப்பு முடிந்ததும் அம்மாநிலத்திலேயே பணியாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் மலேசியா வெற்றி

புத்ராஜெயா, 23/02/2025 : விரைவான பொருளாதார மீட்சியும் நாட்டை மேம்படுத்தும் மக்களின் திறனும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை மலேசியாவில் முதலீடு செய்ய ஈர்க்கின்றன. வலுவான பொருளாதார வளர்ச்சியையும் அதிக

பயனற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, நாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்

புத்ராஜெயா, 23/02/2025 : பயனற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து தொழில்நுட்பத் திறன்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இலக்கவியல் ஆகியவற்றில் மலேசியா கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்ப திறன்களை

மணிமன்றப் பேரவையின் தேசிய அளவிலான உயர்நிலை தலைமைத்துவப் பயிற்சி

கோலாலம்பூர், 22/02/2025 மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் ஏற்பாட்டில் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகப் பயிற்சி 22.02.2025 நாளான்று கோலாலம்பூரிலுள்ள IKP கழகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது என்று

ஏப்ரல் 12: மலேசிய கிண்ண காற்பந்து போட்டி இறுதி ஆட்டம்

கோலாலம்பூர், 22/02/2025 : ஜோகூரின் ஜேடிதி மற்றும் ஶ்ரீ பாகாங் அணிகளுக்கு இடையிலான மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் , ஏப்ரல் மாதம் 12ஆம்

நகரப் புதுப்பித்தல் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்

கோலாலம்பூர், 22/02/2025 : பெரிய நகரங்களின் எழில் காட்சிகள் ஒரு நாட்டிற்கு அடையாளமாக விளங்குகின்றன. இதன் வழி, சுற்றுலா மற்றும் மக்களின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்த முடியும்.

எதிர்கட்சி - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான ஒற்றுமை அவசியம்

கோலாலம்பூர், 22/02/2025 : நாட்டையும் மக்களின் நல்வாழ்வையும் மேம்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான ஒற்றுமையும் ஒத்துழைப்பும் மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பானதாகவும் இருத்தல்

எல்.ஆர்.டி இரயில் நிலையத் தண்டவாளத்தில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பலி

கோலாலம்பூர், 22/02/2025 : இன்று காலை, கோலாலம்பூரில், தித்திவங்சா எல்.ஆர்.டி இரயில் நிலையத் தண்டவாளத்தில் தவறி விழுந்ததாக நம்பப்படும் மாற்றுத்திறனாளி ஆடவர் ஒருவர், இரயில் மோதி உயிரிழந்துள்ளார்.