விமான நிலைய பாதுகாப்பு சோதனையை அதிகரித்துள்ள இங்கிலாந்து
தலிபான் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதன் விளைவாக இங்கிலாந்து அரசு தங்கள் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு சோதனைளைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்பு எப்பொழுதும இல்லாதவிதத்தில் அல்கொய்தாவினர்