Uncategorized

விமான நிலைய பாதுகாப்பு சோதனையை அதிகரித்துள்ள இங்கிலாந்து

தலிபான் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதன் விளைவாக இங்கிலாந்து அரசு தங்கள் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு சோதனைளைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்பு எப்பொழுதும இல்லாதவிதத்தில் அல்கொய்தாவினர்

குவாத்மாலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி

அமெரிக்காவின் வடமேற்கு எல்லையான மெக்ஸிகோ அருகில் உள்ள குவாத்மாலாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தினால் 32

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்: உமாபாரதி

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற “கங்கா மந்தன்’

"கலைஞர் டிவி' திமுகவுக்கு சொந்தமானது அல்ல: சிபிஐ நீதிமன்றத்தில் ஆ. ராசா தகவல்

“கலைஞர் டிவி’ திமுகவுக்கு சொந்தமானது அல்ல. அதன் பங்குதாரர்கள் யாரென்றுகூட வழக்குத் தொடரும் வரை எனக்குத் தெரியாது என்று தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய தொலைத் தொடர்புத்

ராஜுவ் கொலைக் கைதிகள் விடுதலை செய்யும் விவகாரம்

புதுடெல்லி: ராஜுவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரும்

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் அதிகார பூர்வ துவக்க விழா

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் அறிமுக விழா 7/7/2014 அன்று சுகாதார அமைச்சின் பல்நோக்கு மண்டபத்தில் மாபெறும் சரித்திர நிகழ்வாய் நடைபெற்றது.  சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ

உத்தரபிரதேசத்தில் ஆசிரியை பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய 3 கல்லூரி மாணவர்கள் கைது

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள பல்வாக்கேரி கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக 23 வயதான ஆசிரியை ஒருவர் வீடு

நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து 63 பெண்கள்-சிறுமிகள் தப்பினர்

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹாரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 14–ந் தேதி போர்னோ மாகாணத்தில்

கென்யாவில் 29 பேர் சுட்டுக்கொலை

கென்யாவில் கடந்த மாதம் லாமு கடற்கரை பகுதியில் உள்ள காம்பா சுற்றுலா நகரில் மர்ம நபர்கள் புகுந்து 60 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் நேற்று

அஜித் ரசிகர்களை ஏமாற்றிய பேஸ்புக்

நீண்ட நாட்களாக பல லட்சக் கணக்கான ரசிகர்களின் ஆதரவில் இயங்கிவந்த அஜித்தின் பேஸ்புக் பக்கத்திற்கு சமீபத்தில் தான் வெரிபைஃட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த செய்தியை கேட்டதும் உலகம் முழுவதும்