Uncategorized

கமலுடன் நடித்தது என் பாக்கியம்: பார்வதி மேனன்

தமிழில் ‘பூ’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானர் பார்வதி மேனன். இப்படத்தை சசி இயக்கியிருந்தார். இப்படத்தில் பார்வதி மேனன் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் பெரிதாக வாய்ப்புகள் எதுவும்

முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சமந்தா

விஜய், சூர்யா என இரு முன்னணி கதாநாயகர்களுடன் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ‘கோலி

தனது வாழ்க்கையை படமாக எடுக்க நயன்தாரா எதிர்ப்பு

நயன்தாரா வாழ்க்கை கதையை படமாக எடுக்க முயற்சிகள் நடக்கிறது. திரையுலகில் நிகழ்த்திய சாதனைகள், காதல் சர்ச்சைகள் அனைத்தையும் உள்ளடக்கிய படமாக இது இருக்கும் என்கின்றனர். நயன்தாரா 2005–ல் ஐயா

பாலு மகேந்திராவை பற்றி ஆர்.எஸ்.பிரசன்னா உருவாக்கியுள்ள டி.வி.டி

. பிதமிழ் சினிமாவில் மகத்தான திரைப்படங்களையும் திறமையான இயக்குனர்களையும் உருவாக்கியவர் பாலுமகேந்திரா. அவரது பட்டறையில் இருந்து தான் பாலா, ராம் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இயக்குனர்களாக உருவாகி

இந்தி டைரக்டர் சாஜித்கானுடன் காதலா?: தமன்னா மறுப்பு

தமன்னா, இந்தி டைரக்டரை காதலிப்பதாக செய்திகள் பரவி உள்ளன. ‘ஹம்சகல்ஸ்’ என்ற இந்தி படத்தில் தமன்னா நடிக்கிறார். இந்த படத்தை சாஜித்கான் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பில் தமன்னாவுக்கும்

மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாசூப்பை தூக்கிலிட இடைக்கால தடை

1993–ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் பலியானார்கள். 713 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப்

ஒடிசாவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து: மோடியை சந்தித்து நவீன் பட்நாயக் கோரிக்கை

  ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பின் முதல்வர் நவீன் பட்நாயக் முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.அப்போது

பதவியேற்ற 6 நாளில் டீசல் விலை உயர்வா?: ஜி.கே.வாசன் கண்டனம்

முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கச்சா எண்ணை விலை ஏறும் போது தவிர்க்க

2 சகோதரிகள் கற்பழித்து கொலை: அகிலேஷ் யாதவ் வீடு முற்றுகை

உ.பி.யில் 2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் மாநிலத்தில் சட்டம்– ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பிரதமர் மோடியிடம் ராம்விலாஸ் பஸ்வான் அறிக்கை தாக்கல் செய்தார். உத்தரப்பிரதேச

மோடியுடன் சந்திப்பு: ஜெயலலிதா நாளை டெல்லி பயணம்

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் புதிய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாளை காலை டெல்லி செல்கிறார். காலை 11.30 மணிக்கு தனி