5A க்களுக்கு மேல் பெற்ற பூர்வக்குடி மாணவர்களுக்கு முழு கல்வி உபகாரச் சம்பளம்
கோலாலம்பூர், 29/04/2025 : எஸ்பிஎம் தேர்வில் 5ஏ-களுக்கு மேல் மதிப்பெண் பெற்ற பூர்வக்குடி மாணவர்களுக்கு முழு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க மாராவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களின்