என் தமிழ்

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கு 20 லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

பத்துமலை, 05/02/2025 : அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கொண்டாடவிருக்கும் தைப்பூசத்தை முன்னிட்டு, சிலாங்கூர் பத்துமலை திருத்தலத்திற்கு

தமிழன் உதவும் கரங்கள் உதவியால் 25 மாற்றுத்திறனாளிகள் தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமியின் தரிசனம் பெற்றனர்

தண்ணீர்மலை, 02/02/2025 : மலேசிய தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்தினர் Dr.முரளி ஆறுமுகம் அவர்களின் தலைமையில் …

மலேசிய தமிழன் உதவும் கரங்கள் உறுப்பினர்கள் இந்த வருடம் தண்ணீர்மலையில் மாற்றுத்திறனாளி பக்தர்களை சுமந்து சென்று முருகப் பெருமானை தரிசிக்க வைக்க இருக்கிறார்கள்

கோலாலம்பூர், 01/02/2025 : டாக்டர் முரளி தலைமையிலான மலேசிய தமிழன் உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் …

பத்துமலை இந்திய கலாச்சார மையம் திறப்புவிழா கண்டது – டான் ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோ ஸ்ரீ சரவணன் பங்கேற்பு

பத்துமலை, 19/01/2025 : இன்று, பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் இந்திய கலாச்சார …

“ஞானச்சுடர் – தைப்பூச சமயப் பேருரை” – S.பாண்டிதுரை அவர்கள் உரையாற்ற இருக்கிறார்

தண்ணீர்மலை, 15/01/2025 : பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் – தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம்(மலை) …

”இன்றைய இளைஞர்கள், இன்றைய தலைவர்கள்” – மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவையின் இளைஞர் பிரிவு ஏற்பாடு

பினாங்கு, 09/01/2025 : மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவையின் இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் …

Scroll to Top