விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: சைக்கிளோட்ட வீரருக்கு எச்சரிக்கை

கிலாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் சர்ச்சையைக் கிளப்பிய மலேசிய சைக்கிளோட்ட பந்தய வீரர் அசிசுல்ஹஸ்னிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் போட்டி பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவர் அணிந்திருந்த

காமன்வெல்த் போட்டி: தலைகீழாக காட்டப்பட்ட இந்திய மூவர்ண கொடி

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது.  11 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க நிகழ்ச்சியின்போது அதற்கான பாடல் ஒலிக்கப்பட்டது.  லெட் தி கேம்ஸ் பிகின் (போட்டிகள் தொடங்கட்டும்)

56 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் சுகன் டே தங்கம் வென்றார்

இந்த ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 56 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்திய அணி வீரரான சுகன் டே

விராட் கோலிக்கு பயிற்சியாளர் அறிவுரை

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தடுமாறிய விராட் கோலி எப்படி பேட் செய்ய வேண்டும் என்று அவரது ஆரம்பகாலப் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா அறிவுரை

காமன்வெல்த் விளையாட்டு: இந்திய பேட்மிண்டன் அணி கானாவை வென்றது

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பேட்மிண்டன் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இன்று கானாவை எதிர்கொண்டது. இதில் ஆடவர்

சாம்பியன்ஸ் லீக் ரிக்கெட் போட்டி செப்.13 முதல் அக்.4 வரை இந்தியாவில் நடக்கிறது

12 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற செப்டம்பர் 13-ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கிறது. ஐதராபாத், பெங்களூர்,

உலக பணக்கார விளையாட்டு வீரர்களில் டோனிக்கு 5-வது இடம்

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களை போர்பஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. வீரர்கள் போட்டி மூலம் பெறும் பணம், விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை

மரியாதைக்குறைவு என்று கருத வேண்டிய அவசியமில்லை : சச்சின் டெண்டுல்கர்

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தன்னைத் தெரியாது என்று கூறிய கருத்தை மரியாதைக்குறைவு என்று கருத வேண்டிய அவசியமில்லை என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.இந்த ஆண்டு விம்பிள்டன்

பிரேசில் அணியின் பயிற்சியாளராக துங்கா மீண்டும் நியமனம்

சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி ஜெர்மனி, நெதர்லாந்து அணிகளிடம் முறையே அரை இறுதி மற்றும் 3-வது இடத்துக்கான

உலகக் கோப்பையைக் சேதப்படுத்திய ஜெர்மனிய வீரர்கள்

பிரேசிலில் நடைபெற்ற உலக கிண்ண காற்பந்தாட்ட இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி கோப்பையைக் கைபற்றியது ஜெர்மனி அணி. இந்நிலையில் மீண்டும்