விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெல்போர்னில் இன்று தொடக்கம்

ஜனவரி 19, ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முதலாவது வருவது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ். இந்த ஆண்டுக்கான

மலேசியா கால்பந்து போட்டியில் மோதலில் ஈடுபட்ட 9 பேர் கைது

டிசம்பர் 17, கடந்த டிசம்பர் 7ஆம் தேதி நடந்த மலேசியா-வியட்னாம் காற்பந்துப் போட்டியில் மோதலில் ஈடுபட்டவர்களில் 9 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு

வன்முறைக்கு மலேசியன் கால்பந்து ரசிகர்கள் மன்னிப்புத் தெரிவித்தனர்

டிசம்பர் 8, பேட்டலிங் ஜெயா: ஞாயிற்றுக்கிழமை இரவு வியட்னாமுக்கு எதிராக நடைப்பெற்ற AFF Suzuki Cup முதல் அரையிறுதிச் சுற்றில் ஏற்ப்பட்ட வன்முறைக்கு மலேசியன் கால்பந்து ரசிகர்கள்

டிராவில் முடிந்த டெல்லி- கொல்கத்தா இடையிலான ஆட்டம்.

டெல்லியில் நேற்றிரவு நடந்த 47-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதின.இரு அணி வீரர்களாலும்

சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

நவம்பர் 27, தலையில் பந்து பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ்(25) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். எதிர்பாராதவிதமாக தலையில் பந்து தாக்கியதில்

மகளிர் நல்லெண்ணத் தூதராக சானியா நியமனம்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, ஐக்கிய நாடுகள் சபையின் தெற்காசிய பிராந்தியத்துக்கான மகளிர் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.தெற்காசிய நாடுகளில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக

இந்தியாவுக்கு 2 பதக்கம்.

தென் கொரியாவின் ஜெஜு நகரில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீராங்கனைகள் சர்ஜுபாலா, சவீதி ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். திங்கள்கிழமை நடைபெற்ற

டத்தோ பத்மநாமன் சுழல் கிண்ணம் ரந்தாவ் தமிழ்ப்பள்ளி தட்டிசென்றது

நவம்பர் 20, போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில் நான்காவது முறையாக நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான டத்தோ பத்மநாபன் சிழல் கிண்ணக் கால்பந்துப் போட்டியில், இம்முறை ரந்தாவ் தமிழ்ப்பள்ளி முதலாவது இடத்தை கைப்பற்றி

இந்திய அணியின் ரோகித் சர்மா உலக சாதனை படைத்தார்

நவம்பர் 14, இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா 2வது முறையாக இரட்டை சதம் அடித்ததுடன், 264 ரன் குவித்து ஒருநாள்

ஊக்கமருந்து விவகார: பூப்பந்து விளையாட்டு வீரர்க்கு தடை

நவம்பர் 12, ஊக்கமருந்து விவகாரத்தில் மலேசியாவின் நட்சத்திர பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வேய் பூப்பந்து போட்டிகளில் கலந்துகொள்வதற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.