ஜெயலலிதா ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்க மறுப்பு
பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையை முதல் மனுவாக விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி