இந்தியா

திருமலை பிரமோற்சவத்தையொட்டி திருப்பதியில் சிறப்பு ஏற்ப்பாடு.

திருப்பதி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 26ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதிவரை நடைபெறுகிறது. பிரமோற்சவத்தையொட்டி  வருகின்ற பக்தர்களுக்கு  மட்டுமே தங்கும் அறைகள்  மற்றும் முன்பதிவு

இமாச்சலப்பிரதேசத்தில் 40 பேர் சென்ற பேருந்து விபத்து

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கோபிந்த சாகர் அணையில் 40 பேருடன் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு

பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 4 பேர் பலி.

உத்தரப்பிரதேசம் லக்னோ மாவட்டத்தின் மோகன்லால்காங் என்ற இடத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், கடுமையாக போராடி

மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவமனையில் அனுமதி.

நீரிழிவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செப். 1ம் தேதி மேக்ஸ் பல் நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு இன்று விசாரணை.

2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தொடர்புடைய ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கடந்த மாதம் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று

இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 45 கி.மீ. நீள பாதுகாப்பு வேலி சேதம்

  காஷ்மீர் மாநிலத்தில் பெய்த கனமழையில் எல்லைப்பகுதியில் 45 கிலோ மீட்டர் நீளத்துக்கு பாதுகாப்பு வேலி நாசமானது.வெள்ள சேதத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து

இந்திய-சீன செய்தியாளர்களுக்கிடைய நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து.

  ஜம்மு-காஷ்மீரின் லடாக்கில் சீன ராணுவத்தினர் மீண்டும் ஊடுருவலில் ஈடுபட்டு வரும் நிலையில்,டெல்லியில் வரும் 24-ம் தேதி நடைபெறவிருந்த இந்திய-சீன செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. சீன

இந்தியாவின் புதிய அமெரிக்கத் தூதரக  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் வர்மா நியமனம்.

  இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு. ரிச்சர்ட் ராகுல் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்போது பொறுப்பு அதிகாரியாக  திரு.

அசாமில் ராணுவம் மீது குண்டு வீசி  தீவிரவாதிகள் தாக்குதல்.

அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டத்தில் உள்ள கெர்பாரி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் இன்று காலை சென்று கொண்டிருந்தனர். தேயிலை தோட்டங்களில் பதுங்கியிருந்து உல்பா தீவிரவாதிகள்  வெடிகுண்டு

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசுக்கு அக்கறையில்லை : உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் ஜார்ஜ் மாத்யூ என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு மனுவில், கருவிலிருக்கும்போதே பாலினத்தை அறிந்து பெண் குழந்தையாக இருந்தால் அதை கலைத்து விடும் போக்கு அதிகரித்து