இந்தியாவில் சாம்பாதித்துவிட்டு வெளிநாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

இந்தியாவில் சாம்பாதித்துவிட்டு வெளிநாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

money1

ஜூலை 27, 61 இந்திய கோடிஸ்வரர்கள் இந்தியாவில் சாம்பாதித்துவிட்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் சாம்பாதித்துவிட்டு வெளிநாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் அதிகமான இந்தியர்கள் குடியமர்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் குடியேறுவதற்கு சொல்லப்படும் காரணம் பாதுகாப்பு, கல்வி வசதி மற்றும் வரிச் சலுகைகள் என்று சொல்லப்படுகிறது.