உள்விவகாரத்தில் தலையிடவில்லை-நாங்கள் இந்தியாவின் அடிமை அல்ல: பாகிஸ்தான்
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை இந்திய வெளியுறவு …
போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா. விசாரணை குழுவை அனுமதிக்க மாட்டோம்: ராஜபக்சே
இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடத்த இறுதி கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக …
பிரதமர் அறிவித்த கழிவறை திட்டம்: குவிகிறது நிதி
நாட்டில் உள்ள பள்ளிகளில் கழிவறை கட்ட நிதியுதவி செய்யுங்கள் என்று பெருநிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்த …
தீபாவளி முன்பதிவு: ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
தீபாவளி பண்டிகை இந்த வருடம் அக்டோபர் மாதம் 22-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, …
ஆவணிமாத பூஜைக்காக நடைதிறப்பு: சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள்
பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக சுவாமி அய்யப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டு …
சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா வியூகம்: எச்.ராஜா
அகில இந்திய பா.ஜனதா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ராஜா நேற்று வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.…
ஜெட் ஏர்வேய்ஸ் இயந்திரத்தில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்
டெல்லியிலிருந்து போபால் கிளம்பிய ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்தது. ஓடுதளத்தில் ஓடியபோதே, இயந்திரத்தில் …
சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு?
சென்னை: தலைமைச் செயலகத்தில் மின் அலங்காரம் செய்யப்பட்ட தென்னை மரத்தில் வெடிபொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சுதந்திர …



















