இந்தியா

தீபாவளி பண்டிகை-திருட்டை தடுக்க போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களிடம் நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளை அடிக்கும் கும்பல் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டும், வெளி

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று 16-வது நாளாக ஜெயலலிதா சிறையில் உள்ளார்.

ஹுட் ஹுட் புயல்: முதலைகளிடம் இருந்து கர்ப்பிணிகளை காப்பாற்ற முயன்றவர் பலியான பரிதாபம்

ஒடிசாவை நேற்று தாக்கிய புயலில் இருந்து தாழ்வான மக்களை காப்பாற்றி, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் முன் எச்சரிக்கை பணியில் களமிறங்கிய கேந்திரபாரா மாவட்ட நிர்வாகம், முதல்கட்டமாக

எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டம்: மோடி தொடங்கி வைத்தார்

எம்.பி.க்களின் கிராம வளர்ச்சி திட்டமான ‘‘சன்சாத் ஆதர்ஷ், சிராம் யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:– நாடு

ஜெயலலிதாவை தமிழக ஜெயிலுக்கு மாற்ற முடியாது: கர்நாடக டி.ஜி.பி. விளக்கம்

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற ஜெயலலிதா தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார். அடுத்த வாரம் அந்த

இனி நாம் பேசத் தேவையில்லை நமது வீரர்களின் துப்பாக்கி பேசும்:மோடி

பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள். மேலும் இனி பாகிஸ்தானுடன் நாம் பேசத் தேவையில்லை, நமது வீரர்களின் துப்பாக்கி பேசும் என மோடி ஆவேசமாக

ரஜினிகாந்துடன் அமித்ஷா போனில் பேச்சு; அரசியலுக்கு இழுக்க பாரதீய ஜனதா திட்டம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக பேச்சு எழுந்து வருகிறது. இதுவரை ரஜினியும் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை உறுதியாக கூறவில்லை அவ்வப்போது இதுகுறித்து ஊகத்தின்

தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள்: டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது

கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே ‘தீபாவளி’ கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதுதொடர்பாக

குழந்தையை விழுங்கியதாக மலைப் பாம்பை அடித்து கொன்ற கிராமவாசிகள்

குழந்தையை விழுங்கியதாக நம்பிய ஆந்திர கிராம மக்கள், அழிந்துவரும் இனமாக கருதப்படும் மலைப்பாம்பை கல்லால் அடித்தே கொன்றுள்ளனர். ஆந்திராவின் கவுண்டம்பாளயம் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் சுமார்

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடக அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும்: தேவேகவுடா

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருப்பதால் தினமும் அவரது ஆதரவாளர்கள் சிறை அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாநில போலீசாருக்கும், அரசுக்கும் ஒரு பதற்ற