இந்தியா

நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக பெரும்பாலானவர்கள் ஆன்–லைனில் கருத்து தெரிவித்துள்ளனர். மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பா.ஜனதா அரசு கடந்த மே மாதம் பதவி

நேதாஜி, வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரத்தில்

மும்பை வாலிபருக்கு எபோலா நோய் அறிகுறி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நைஜீரியா, லைபீரியா, கினியா, சியரா லியோன் ஆகிய 4 நாடுகளில், எபோலா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நாடுகளில் இக்கொடிய காய்ச்சலுக்கு இதுவரை

3 நாட்களில் திருப்பதியில் 1000 திருமண ஏற்பாடு

தொடர்ந்து 3 நாட்கள் முகூர்த்த நாட்கள் என்பதால் திருமலையில் 1000 திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் திருமண பொருட்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.திருப்பதி ஏழுமலை

விநாயகர் சிலை கரைக்க வேறு இடம் வேண்டும்: இந்து அமைப்பினர்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 29–ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவில்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வணங்கி 3–ம் நாள்

இந்திய கடற்படைக்கு மேலும் ஒரு போர்க்கப்பல்: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

புதிய போர்க்கப்பல் 6 ஆயிரத்து 800 டன் எடை கொண்டது. மும்பையில் மஜகாவ் டக்யார்டு லிமிடெட் என்ற நிறுவனம் போர்க்கப்பல் கட்டும் பணியை மேற்கொண்டது. கடற்படை சார்பில்

பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 8 வது இடம்

புதிய உலக மதிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் பட்டியலில் இந்தியருக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.இப்பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி,

98 ஆயிரத்து 867 இடங்கள் காலி - அண்ணா பல்கலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இந்தாண்டு கலந்தாய்வில் 98 ஆயிரத்து 867 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில்

நேபாளிகளை கவர்ந்த மோடியின் உரை: உள்ளூர் பத்திரிகை மனம் திறந்த பாராட்டு

காத்மாண்டு: நேபாள பார்லிமென்ட்டில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆற்றிய உரையின் மூலம், லட்சக்கணக்கான நேபாள மக்களின் உள்ளங்களை அவர் கவர்ந்து வி்ட்டார் என, நேபாள பத்திரிகை ஒன்று

சென்னையில் 100 டிகிரி வெயில்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட்டில் அதிக அளவு

சென்னை உட்பட 4 நகரங் களில் வெயிலின் அளவு வெள்ளிக் கிழமை 100 டிகிரியை தாண்டியது. அதேநேரத்தில் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. கோவை,