மே 9-ம் தேதி வெளியாகிறது பிளஸ் டூ தேர்வு முடிவுகள்

மே 9-ம் தேதி வெளியாகிறது பிளஸ் டூ தேர்வு முடிவுகள்

Exam

ஏப்ரல் 20, விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவு மே 9-ம் தேதிக்குள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு 5-ம் தேதி தொடங்கி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 67 மையங்களில் நடந்து முடிந்துள்ளது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பாடவாரியாக பதிவு செய்யும் பணி இன்று முதல் தொடங்குகிறது.